Followers

Monday, January 23, 2012

விருத்த சேதனம் செய்து கொள்வது காலத்தின் கட்டாயம்!

விருத்த சேதனம் எனும் ஆண்களுக்கு அவர்களின் உறுப்பில் ஒரு சிறிய தோல் பகுதியை வெட்டி எடுக்கும் இந்த பழக்கத்தை ஏனோ முஸ்லிம்களை தவிர மற்றவர்கள் செய்வதில்லை. இதில் இருக்கும் ஆரோக்கியத்தை தெரிந்து கொண்டால் பலரும் இந்த பழக்கத்தை தனக்கும் தனது குழந்தைகளுக்கும் ஏற்படுத்திக் கொள்வார்கள். எச்ஐவி என்ற கொடிய ஆட்கொல்லி நோயை கட்டுப்படுத்துவதில் விருத்த சேதனம் பெரும் பங்காற்றுவதாக அறிவியல் அறிஞர்கள் ஆராய்சிசகளை வெளியிட்டிருக்கின்றனர்.

இந்த பழக்கம் முகமது நபியால்தான் அறிமுகப்படுத்தப்பட்டது என்ற தவறான எண்ணம் பலரிடம் உள்ளது. ஆனால் நபி ஆப்ரஹாம் காலம் தொட்டே இந்த பழக்கம் வழி வழியாக வருகிறது. ஆனால் கிறித்தவர்களிடம் இந்த பழக்கம் முற்றாக ஒழிந்து விட்டது. ஏசு நாதருக்கு விருத்த சேதனம் செய்விக்கும் நிகழ்ச்சியை படமாகவே முந்தய காலத்தில் வரைந்து வைத்துள்ளனர். விக்கியில் இந்த படம் தற்போதும் உள்ளது.

ஏசுவின் போதனைகளை முற்றாக புறம் தள்ளி புது மார்க்கம் கண்ட பவுல் அவரின் விருத்த சேதன பழக்கத்தையும் அன்று கை விட்டார். பவுல் கை விட்ட அந்த பழக்கத்தை கிறித்தவர்கள் இன்றும் தொடர்கின்றனர்.

முஸ்லிம் குடும்பங்களில் பையனுக்கு 7 வயது அல்லது எட்டு வயது ஆகும் போதே கத்னா எனும் விருத்த சேதனத்தை பெற்றோர்கள் செய்து விடுவர். வயது ஏற ஏற பின்னால் விருத்த சேதனம் செய்வது சம்பந்தப்பட்டவர்களுக்கு சற்று சிரமத்தைக் கொடுக்கும். தற்போதெல்லாம் குழந்தை பிறந்த சில வாரங்களிலேயே விருத்த சேதனம் செய்து விடுகின்றனர். சிறு வயதில் புண் ஆறும் வரை படத்தில் உள்ளது போல் சிறுவர்கள் லுங்கியை பிடித்துக் கொண்டு சில நாட்கள் சிரமப்படுவர். அந்த இடததில் கூச்சம் தெளிந்தவுடன் வழமைபோல் சகஜ நிலைக்கு திரும்பி விடுவர்.



இந்த நாட்களில் பள்ளியில் விடுப்பு எடுப்பதாகட்டும் அல்லது சக நண்பர்கள் கேட்பதாகட்டும் பையன்கள் சற்று வெட்கப்பட்டுக் கொண்டே சொல்வது பார்க்க தமாஷாக இருக்கும். எப்படி தாடி வைப்பது முகமது நபி வலியுறுததிய பழக்கமோ அது போல் விருத்த சேதனமும் வலியுறுத்திய பழக்கம்.

ஒரு முறை எங்கள் ஊருக்கு பக்கத்தில் ஒரு 65 வயது மதிக்கத்தக்க ஒருவர் தான் இஸ்லாத்தை ஏற்க வேண்டும் என்று ஆசையாக வந்தார். ஆனால் அந்த ஊர் பெரிய மனிதர் ஒருவர் அவரிடம் 'இஸ்லாத்துக்கு வந்தால் நீங்கள் விருத்த சேதனம் செய்ய வெண்டி வருமே' என்று சொல்லவும் அவர் பயந்து போய் ஆறு மாதமாக இஸ்லாத்தை ஏற்காமலே இருந்திருக்கிறார். இதைக் கேள்விப்பட்ட ஒரு இஸ்லாமிய இளைஞர் அந்த பெரியவரிடம் 'அய்யா.... சுன்னத் என்பது வலியுறுத்தப்பட்ட ஒரு பழக்கம். தாடி வைப்பதைப் போல். இந்த வயதில் நீங்கள் விருத்த சேதனம் செய்தாலும் அதனால் எந்த பலனும் இல்லை' என்று விளக்கி விருத்த சேதனம் செய்யாமலேயே அவரை இஸ்லாத்தில் சேர்த்துள்ளார். முஸ்லிம்களிலும் இன்னும் சட்டங்களை சரியாக விளங்காதவர்கள் நிறைய உள்ளனர் எனபது இதிலிருந்து தெரிய வருகிறது.

”இயற்கை மரபுகள் ஐந்தாகும். விருத்த சேதனம் செய்து கொள்வது, மர்ம உறுப்பின் முடிகளைக் களைவது, மீசையைக் கத்தரிப்பது, நகங்களை வெட்டுவது, அக்குள் முடிகளை அகற்றுவது ஆகியவை தாம் அவை” என்று முகமதுநபி அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 5891


பிபிசியில் சமீபத்தில் விருத்த சேதனம் சம்பந்தமாக வநத செய்தியை இனி பார்ப்போம்.


உலகெங்கும் மூன்று கோடியே முப்பது லட்சத்துக்கும் அதிகமானோர் எச் ஐ வியினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் சஹாரா பாலைவனத்துக்கு தெற்கே உள்ள ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.
இந்த எச் ஐ வி மற்றும் எயிட்ஸை குணமாக்குவதற்கான வழிகளை விஞ்ஞானிகள் தேடிக்கொண்டிருக்கும் அதேவேளை, அதனை தொற்றாமல் தடுப்பதற்கான வழிகள் குறித்தும் பெரும் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.

இந்த நோய் பெண்களில் இருந்து ஆண்களுக்கு பரவுவதை ஆண்கள் விருத்தசேஷனம் செய்து கொள்வதன் மூலம் 60 வீதத்தால் குறைக்க முடியும் என்று அண்மைய ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. அதாவது முஸ்லிம்கள் உட்பட சில சமூகத்தினர் செய்துகொள்வது போன்று ஆண்குறியின் முன் தோலை அகற்றுவதே விருத்த சேஷனம் ஆகும்.
இதனால், பல ஆப்பிரிக்க நாடுகளில் ஆண்கள் விருத்த சேஷனத்தை செய்து கொள்வதை ஊக்குவிப்பதற்கான திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஜிம்பாப்பேவேயிலும் அரசாங்கம் இப்படியான திட்டத்தை அமல்படுத்தத் தொடங்கியுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்குள் பத்து லட்சம் ஆண்களுக்கு விருத்த சேஷனம் பண்ண முடியும் என்று அந்த நாட்டின் அரசாங்கம் நம்புகிறது.

http://www.bbc.co.uk/tamil/meta/dps/2011/08/nb/110818_circumcisionaids_au_nb.asx

பிபிசியில் சமீபத்தில் விருத்த சேதனம் சம்பந்தமாக வநத ஆடியோ செய்தியையும் இங்கு கேட்டு விடுவோம்.


விருத்த சேதனம் செய்யும் இந்த பழக்கம் கிறித்தவத்தில் எப்படி மறைந்து போனது என்பதை விக்கி பீடியா விளக்குகிறது. அதையும் இனி பார்ப்போம்:


கிருத்துவம்

கிருத்துவத்தை பொருத்தவரை தொடக்கத்தில் அது தன்னை யூத மதத்தின் ஒரு சீர்திருத்தப் பிரிவாகவே கருதியது. எனவே விருத்த சேதனம் செய்து கொள்ளும் பழக்கம் ஆதி கிருத்துவர்களிடம் இருந்தது. இயேசு கிறித்துவுக்கும் யூத மரபு படி பிறந்த எட்டாம் நாள் விருத்த சேதனம் செய்யப்பட்டது. இருப்பினும் இயேசுவின் மரணத்திற்குப் பின் கிருத்துவம் தன்னிடம் உள்ள யூதத்தின் அடையாளங்களை விலக்குவதின் ஒரு பகுதியாக விருத்த சேதனத்தை கைவிட்டது. ஏறக்குறைய கிபி 50ல் எருசலேம் நகரில் கூடிய முதலாவது கிருத்துவ திருச்சங்கம் (The first Christian Church Council in Jerusalem) இதனை உறுதி செய்தது[23]. பிற்பாடு அதிக அளவில் கிருத்துவத்தை ஏற்றுக்கொண்ட ரோமர்களிடம் இருந்த விருத்த சேதனத்தின் மீதான வெறுப்பும், முதலாம் பாப்பரசர் பேதுருவின் எதிர் அறிக்கையும் விருத்த சேதனத்தை கிருத்துவர்களிடம் இருந்து இல்லாமல் செய்தது.

இருப்பினும் இன்றும் ஆப்பிரிக்காவில் உள்ள சில கிழக்கு மரபு வழி காப்திக், எத்தியோப்பியன் மற்றும் எறித்தீன் ஆகிய பிரிவுகளில் விருத்த சேதனம் வழமையான ஒன்றாகவே உள்ளது[27]. குறிப்பாக கென்யாவில் உள்ள நோமியா பிரிவு போன்றவை, தனது உறுப்பாண்மைக்கு விருத்த சேதனத்தை கட்டாயமாக்கி உள்ளது.



-நன்றி: விக்கிபீடியா

உலக சுகாதார அமைப்பு உலகில் பெரும்பான்மையான நாடுகளில் ஆண்கள் 80 சதவீதமான பேர் விருத்த சேதனம் செய்து கொள்வதாக அறிக்கை சமர்ப்பிக்கிறது. ஆனால் நமது இந்தியாவைப் பொருத்த வரை 20 சதவீதத்துக்கு கீழே வந்து விடுகிறது. இந்தியா இந்துக்களை பெரும்பான்மையாகக் கொண்ட நாடு என்பதும் ஒரு காரணம்.



அமெரிக்காவில் மத வித்தியாசம் பார்க்காமல் அதிகமான பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு விருத்த சேதனம் செய்து வருகின்றனர்.



அறிவியல் பூர்வமாக விருத்த சேதனம் செய்வது உடலுக்கு எவ்வளவு நல்லது என்பதையும் அது தற்காலங்களில் மிக இலகுவாக எந்த சிரமமுமின்றி செய்யப்படுவதையும் இந்த காணொளி விளக்குகிறது.


டிஸ்கி:

வளமான விளை நிலங்கள் மனைகளாக மாற்றப்படாமல் விவசாயத்தால் பூத்துக் குலுங்கும் தமிழத்தையும் நமது நாட்டையும் காணும் நாள் எந்நாள்?

தியேட்டர் இல்லாத தமிழகத்தையும் நமது நாட்டையும் பார்ப்பது எந்நாள்?

அதுபோல் நோயற்ற வாழ்வை தரும் விருத்த சேதனம் நிரம்பிய ஆண்மக்களை கொண்ட தமிழகத்தையும் நமது நாட்டையும் பார்க்கும் நாள் எந்நாள்?

.இப்படி ஆவலும் ஆசைகளும் கூடிக் கொண்டே செல்கிறது. எனது ஆசைகள் நிறைவேறுமா! அல்லது ஏட்டளவிலேயே நின்று விடுமா?

61 comments:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சலாம் சகோ.சுவனப்பிரியன்,
மீண்டும் ஒரு...
'சிந்திப்போருக்கு மட்டும் விழிப்புணர்வூட்டும்' அருமையான ஆக்கம்.
தங்கள் பணி தொடர இறைவனிடம் துவா செய்கிறேன்.

///எச்ஐவி என்ற கொடிய ஆட்கொல்லி நோயை கட்டுப்படுத்துவதில் விருத்த சேதனம் பெரும் பங்காற்றுவதாக அறிவியல் அறிஞர்கள் ஆராய்சிசகளை வெளியிட்டிருக்கின்றனர்.///----'எயிட்சை தடுக்க விபச்சாரம் செய்யாதீர்கள்' என்று சொல்லவோ அதை தடை செய்யவோ வக்கு இல்லாமல் அதை இலவச காண்டம் கொடுத்து விபச்சாரத்தை
ஊக்குவிக்கும் அரசுக்கும், அதை வழிமொழியும் மக்களுக்கும் ஏற்ற நெத்தியடி அறிவுரை.

ஆனால், விபச்சாரம் பக்கமே நெருங்காத இறையச்சம் கொண்ட இஸ்லாமியர்களுக்கு அல்ல இந்த அறிவுரை..!

@ டிஸ்கி...
சவூதி என்ற வார்த்தை வந்துட்டதாலே முந்தைய உங்கள் ஆசைகள் விமர்சிக்கப்பட்டன...
இங்கே நோயற்ற வாழ்வை விரும்பும் உங்கள் ஆசை, கூடவே இஸ்லாமையும் கூட்டி வருவதால்....
ஒண்ணும் சொல்றதுக்கில்லே...

VANJOOR said...

Click to see video

>>>> முஸ்லிம்கள் சுன்னத் செய்வதேன்? சுன்னத் பண்ணுவது இஸ்லாத்தில் கட்டாயமா? <<<<


.

naren said...

சுவனப்பிரியன்!!!!!!!!!!!!

சுன்னத் என்பது அறிவுறுத்தப்பட்டா, வலியுறுத்தப்பட்டதா, கட்டாயமாக்கப்பட்டதா?

விருத்த சேதனம் செய்யவில்லை என்றால் என்ன என்ன நஷ்டங்கள் மார்க்க ரீதியாக் ஏற்படும்?

விருத்த சேதனம் செய்யவில்லையென்றால் எந்த ஜமாத்தாக இருந்தாலும் கபூர்ஸ்தானத்தில் அடக்கம் செய்யவிடமாட்டார்கள் என்பது உண்மையா?

vanjjor சுட்டிகாட்டிய ஓளிப்பதிவில் முதலில் பாக்கர் தெரியறார் வர்றார் பாருங்க. முதலில் அதை கட் செய்யுங்க. இல்லை என்றால் பி.ஜே சொன்ன தமிழ்வாணன் புத்தகத்திற்கு அசிங்க அசிங்கமாக விளக்கம் வந்துவிடும்.

suvanappiriyan said...

சலாம் சகோ ஆஷிக்!

//சவூதி என்ற வார்த்தை வந்துட்டதாலே முந்தைய உங்கள் ஆசைகள் விமர்சிக்கப்பட்டன...
இங்கே நோயற்ற வாழ்வை விரும்பும் உங்கள் ஆசை, கூடவே இஸ்லாமையும் கூட்டி வருவதால்....
ஒண்ணும் சொல்றதுக்கில்லே...//

ஆரோக்கியத்தை விரும்பாத மனிதர்கள் உண்டா? எனவே இந்த பதிவை ஆதரிப்பார்கள்.

வருகைக்கும் கருததுக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ நரேன்!

//சுன்னத் என்பது அறிவுறுத்தப்பட்டா, வலியுறுத்தப்பட்டதா, கட்டாயமாக்கப்பட்டதா?//

வலியுறுத்தப்பட்டது.

//விருத்த சேதனம் செய்யவில்லை என்றால் என்ன என்ன நஷ்டங்கள் மார்க்க ரீதியாக் ஏற்படும்?//

தாடி வைப்பதைப் போன்ற முகமது நபி வலியுறுத்திய ஒரு பழக்கத்தை விட்டவராக கணிக்கப்படுவார். அனால் இஸ்லாத்தை விட்டு வெளியேறிவராக கருதப்பட மாட்டார்.

மார்க்க ரீதியாக பெரும் நஷ்டம் இல்லை என்றாலும் உடல் ரீதியாக சுன்னத் செய்யாததால் நஷ்டம் அடைவார். எச்ஐவி போன்ற பால்வினை நோய்களிலிருந்து பாதுகாப்பு, இல்லற சுகம் என்று என்று இதன் பயனை நிறைய பட்டியலிடலாம்.

//விருத்த சேதனம் செய்யவில்லையென்றால் எந்த ஜமாத்தாக இருந்தாலும் கபூர்ஸ்தானத்தில் அடக்கம் செய்யவிடமாட்டார்கள் என்பது உண்மையா?//

நான் பார்த்த வகையில் அப்படி எல்லாம இல்லை.

//vanjjor சுட்டிகாட்டிய ஓளிப்பதிவில் முதலில் பாக்கர் தெரியறார் வர்றார் பாருங்க. முதலில் அதை கட் செய்யுங்க. இல்லை என்றால் பி.ஜே சொன்ன தமிழ்வாணன் புத்தகத்திற்கு அசிங்க அசிங்கமாக விளக்கம் வந்துவிடும்.//

ஹா..ஹா.....குறும்பு :-). மார்க்க விஷயத்தை தெரிந்து கொள்ள வெட்கப்பட தேவையில்லை. முன்பு இஸலாமிய பெண்கள் முகமது நபியிடம் நேரிடையாகவே இல்லறம் சம்பந்தப்பட்ட கேள்விகளை கேட்டுள்ளார்கள். முகமது நபியும் பொறுமையாக அனைத்திற்கும் பதில் கொடுத்திருக்கிறார்.

எனவே தமிழ்வாணன் புத்தகத்திற்கு பாக்கரே விளக்கமளித்தாலும் அறிவியல் ரீதியாக இருந்தால் ஒத்துக் கொள்வோமே! என்னைப் பொறுத்த வரை பிஜே சொன்னாலும், பாக்கர் சொன்னாலும், ஜவாஹிருல்லாஹ் சொன்னாலும் கருணாநிதியே சொன்னாலும் அதில் உள்ள உண்மையைத்தான் பார்ப்பேன். ஆட்களைப் பார்க்க மாட்டேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

வருகைக்கும் சுட்டியைப் பகிர்ந்தமைக்கும் நன்றி வாஞ்சூர் அண்ணன்.

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

சலாம் சகோ. அறிவுப்பூர்வமான அதே நேரத்தில் ஆதாரத்துடன் கூடிய பயனுள்ள இடுகை.

//இந்த பழக்கம் முகமது நபியால்தான் அறிமுகப்படுத்தப்பட்டது என்ற தவறான எண்ணம் பலரிடம் உள்ளது//

இது பல முஸ்லீம்களுக்கும் தெரியாத உண்மை.

//எப்படி தாடி வைப்பது முகமது நபி வலியுறுததிய பழக்கமோ அது போல் விருத்த சேதனமும் வலியுறுத்திய பழக்கம்.//

நிறைய பேர் சகோ naren சொன்னது போல் விருத்த சேதனம் செய்யவில்லை என்றால் மார்க்கத்தை விட்டு வெளியேறி விட்டார் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

//என்னைப் பொறுத்த வரை பிஜே சொன்னாலும், பாக்கர் சொன்னாலும், ஜவாஹிருல்லாஹ் சொன்னாலும் கருணாநிதியே சொன்னாலும் அதில் உள்ள உண்மையைத்தான் பார்ப்பேன். ஆட்களைப் பார்க்க மாட்டேன்.//

இது தான் ஒரு உண்மை முஸ்லீமுக்கு ஏன் உண்மை மனிதனுக்கே அழகு.

NKS.ஹாஜா மைதீன் said...

சலாம் சகோ....

சுன்னத் செய்வதால் ஏற்படும் நன்மைகளை சிறப்பாக மாற்று மதத்தினரும் சிந்திக்கும் வண்ணம், கூறியுள்ளீர்கள்...நன்றி

suvanappiriyan said...

சலாம் சகோ அபு நிஹான்!

//சலாம் சகோ. அறிவுப்பூர்வமான அதே நேரத்தில் ஆதாரத்துடன் கூடிய பயனுள்ள இடுகை.//

//இது தான் ஒரு உண்மை முஸ்லீமுக்கு ஏன் உண்மை மனிதனுக்கே அழகு.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சலாம் சகோ ஹாஜா மைதீன்!

//சுன்னத் செய்வதால் ஏற்படும் நன்மைகளை சிறப்பாக மாற்று மதத்தினரும் சிந்திக்கும் வண்ணம், கூறியுள்ளீர்கள்...நன்றி//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Nasar said...

@ Naren..
// சுன்னத் என்பது அறிவுறுத்தப்பட்டா, வலியுறுத்தப்பட்டதா, கட்டாயமாக்கப்பட்டதா?//
அந்த செய்யலுக்கு சுன்னத் என்று சொல்வதே தவறு...தமிழ் ,உர்து பேசுபவர்கள்
"கத்னா" என்றுதான் சொல்வார்கள்.
பிறருக்கு சலாம் சொல்வதும் சுன்னத் தான் இதுபோல பல சுன்னத்தான வழி
முறைகள் நபிகள் நாயகத்தால், சுட்டிக்காட்டப்பட்டுள்ளது, வலியுறுத்தப்பட்டுள்ளது இதனால் (கத்னா) பயன்கள் ஏராளம்.மாற்று மார்கமுடையவர்கள் சொந்த நாட்டில் கத்னா செய்ய கூச்சப்பட்டு வெளிநாடுகளில் கத்னா செய்கிறார்கள் ஆகையால் இதனால் பல நன்மைகள் இருப்பதால் கட்டாயமாக நாம் செய்துக்கொள்ளவேன்டாமா !!!
என் பக்கத்து வீட்டின் இந்து நண்பரின் இரண்டு வயது மகனை கத்னா செய்தார்கள்
சிறுநீர் சரியாக வராது கஷ்டபட்டதினால் .......

// விருத்த சேதனம் செய்யவில்லை என்றால் என்ன என்ன நஷ்டங்கள் மார்க்க ரீதியாக் ஏற்படும்? //
மார்க்க ரீதியாக பார்த்தால் இந்த சுன்னத்தை (கத்னா) கடைப்பிடித்தால் பத்து மடங்கு நன்மைகள் உண்டு..நஷ்டங்கள் எதுவுமில்லை என்றே நினைக்கிறேன்
மார்க்க அறிஞர்களிடம் கேட்டு தெளிவு பெறவேண்டும் (நான் உட்பட) .....
// விருத்த சேதனம் செய்யவில்லையென்றால் எந்த ஜமாத்தாக இருந்தாலும் கபூர்ஸ்தானத்தில் அடக்கம் செய்யவிடமாட்டார்கள் என்பது உண்மையா? //
தவறான தகவல்

suvanappiriyan said...

//அந்த செய்யலுக்கு சுன்னத் என்று சொல்வதே தவறு...தமிழ் ,உர்து பேசுபவர்கள்
"கத்னா" என்றுதான் சொல்வார்கள்.
பிறருக்கு சலாம் சொல்வதும் சுன்னத் தான் இதுபோல பல சுன்னத்தான வழி
முறைகள் நபிகள் நாயகத்தால், சுட்டிக்காட்டப்பட்டுள்ளது, வலியுறுத்தப்பட்டுள்ளது இதனால் (கத்னா) பயன்கள் ஏராளம்.மாற்று மார்கமுடையவர்கள் சொந்த நாட்டில் கத்னா செய்ய கூச்சப்பட்டு வெளிநாடுகளில் கத்னா செய்கிறார்கள் ஆகையால் இதனால் பல நன்மைகள் இருப்பதால் கட்டாயமாக நாம் செய்துக்கொள்ளவேன்டாமா !!!
என் பக்கத்து வீட்டின் இந்து நண்பரின் இரண்டு வயது மகனை கத்னா செய்தார்கள்
சிறுநீர் சரியாக வராது கஷ்டபட்டதினால் .......-Nasar//

ஆஹா.......இதுதான் இஸ்லாம்!

சில ஆண்டுகளுக்கு முன் நாகராஜனாக இருந்து நாசராக மாறிய இந்த சகோதரர் இன்று இஸ்லாத்தை மற்றவர்களுக்கு எத்தி வைக்கும் அளவுக்கு தேர்ச்சி பெற்றிருக்கும் இந்த விந்தையை என்னவென்பது.

வாழ்த்துக்கள் சகோ நாசர். உங்களின் இம்மை வாழ்வும் மறுமை வாழ்வும் சீரும் சிறப்புமாக இருக்க பிரார்த்திக்கிறேன்.

Nasar said...

@ சுவனப்பிரியன்
//சில ஆண்டுகளுக்கு முன் நாகராஜனாக இருந்து நாசராக மாறிய இந்த சகோதரர் இன்று இஸ்லாத்தை மற்றவர்களுக்கு எத்தி வைக்கும் அளவுக்கு தேர்ச்சி பெற்றிருக்கும் இந்த விந்தையை என்னவென்பது. //
ஆச்சிரியபடுவதட்கு எதுவுமில்லை ....நான் ஒரு கருவி மட்டுமே .. புகழ் அனைத்தும் இறைவனுக்கே ....
யூதர்களும் நம்மைப் போன்றே கட்டாயமாக கத்னா செய்கிறார்கள் ...

? said...

2011 மற்றும் 2011 -ல் மனித உரிமை குறிப்பாக குழந்தைகளின் உரிமை பிரச்சனைகளில் முக்கியமானதாக கருதப்படுவது இந்த ஆண் குழந்தை தோல்வெட்டு பிரச்சனையாகும். இது குழந்தைகளை கொடுமைப்படுத்தும் நிகழ்வு என கூறி பல மனித உரிமை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால் தாய்க்கும் குழந்தைக்குமான உறவு கடுமையான பாதிப்பிற்கு உள்ளவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள் குறிப்பாக தோல்வெட்டப்பட்ட குழந்தைகள் தாய்பாலை வெறுக்க ஆரம்பிப்பதாக அவர்கள் கூறுகின்றனர். தோல்வெட்டப்பட்ட குழந்தை பெரியவனாகிய பின்பு உடலுறவின் போது இன்பம் பெற அதிக முயற்சி தேவை ஏனெனில் தோல் இழப்பினால் அங்குள்ள நரம்புகள் வெட்டபடுவதினால் ஆணுறுப்பு உணர்ச்சியை முன்பு போல் உணர்வதில்லை. அமெரிக்காவில் இதை தடை செய்ய கடும் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் NIH எனப்படும் தேசிய உடல்நல அமைப்பு தோல்வெட்டு எயிட்ஸை வருவதை குறைப்பதாக 2006-ல் அறிவித்தது. ஆனால் பின்னால் நடைபெற்ற ஆராய்ச்சிகள் இம்முடிவை கேள்விக்குறியாக்கிவிட்டன. தோல்வெட்டு அதிகம் செய்யபடும் அமெரிக்காவில்தான் வளர்ந்த நாடுகளில் அதிக எயிட்ஸ் நோயாளிகள் உள்ளனர் ஆனால் தோல்வெட்டு குறைவாக நடைபெறும் ஜப்பான் மற்றும் பின்லாந்தில் எயிட்ஸ் குறைவாகவே தாக்குகிறது. இதனால் எயிட்ஸிலிருந்து நம்ம காபாற்றுவது தனிமனித ஒழுக்கமே தவிர தோல்வெட்டு அல்ல என்பது வெளிப்படை.

இதை விட கொடுமையானது பெண் குழந்தைகளுக்கு செய்யப்படும் தோல்வெட்டு. இது மரணத்தைக்கூட ஏற்படுத்தகூடியது. இதை இசுலாமிய மார்க்கரீதியாக ஆண் தோல்வெட்டு போல கட்டாயமில்லை எனினும் மத்திய கிழக்கு நாடுகளில் சில பகுதிகளில் மதவாதிகளால் வலியுறுத்தபடுகிறது பெண் குழந்தைகளுக்கு செய்யப்படும் தோல்வெட்டுக்கு பிரிட்டன் முதலிய பல நாடுகள் தடை விதித்துள்ளன.

மேலதிக விபரங்களுக்கு

http://mgmbill.org/

http://www.circumcision.org/index.html

? said...

தோல்வெட்டு எயிட்ஸை தடுப்பதில்லை மாறாக எயிட்ஸ் வர ஊக்குவிக்கிறது என கூறும் ஆப்பரிக்க அறிவியல் ஆராய்ச்சி கட்டுரை....

Based on our analysis it is concluded that the circumcision solution is a wasteful distraction that takes resources away from more effective, less expensive, less invasive alternatives. By diverting attention away from more effective interventions, circumcision programs will likely increase the number of HIV infections.

suvanappiriyan said...

திரு கோவிக் கண்ணன்!

//நாங்கள் தண்ணீர் விட்டுக் கழுவோம் என்றதும் ஒரு சீனர், அருவெறுபான பார்வையுடன் 'நாங்கள் அங்கே வெறும் கையை வைத்துப் பார்ப்பதையே அருவெறுப்பாக நினைத்து தான் தாளை பயன்படுத்துகிறோம், உங்களால் எப்படி முடிகிறது ? தவிர நீங்கள் கையினால் பிசைந்து சாப்பிடுபவர்கள் அல்லவா ? (நாம அதுக்கென்றே கை ஒதுக்கி வைத்திருப்பது அவர்களுக்கு தெரியாது)//

நீங்கள் ஒரு உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். ஆடு மலம் கழிப்பதை புளுக்கை என்றும் மாடு மலம் கழிப்பதை சாணம் என்றும் சொல்கிறோம். ஆடு புளுக்கை போட்ட மல துவாரம் ஓரளவு சுத்தமாகவே இருக்கும். ஆனால் மாடு சாணம் போடுவதால் அதன் மலத் துவாரத்திலும் பக்க வாட்டிலும் சாணத்தின் எச்சங்கள் மிஞ்சியிருப்பதை பார்க்கலாம். இதே நிலையை ஐரோப்பியர்களுக்கும நமக்கும் ஒப்பிட்டு பாருங்கள். ஒவ்வொருவரும் சாப்பிடும் சாப்பாட்டின் தன்மை மாறுவதால் கழிவின் நிலையும் மாறுதல் அடைகிறது. இந்தியர்களுக்கு சாணம் என்றால் ஐரோப்பியர்களுக்கு புளுக்கையை உதாரணமாக்கலாம். எனவே ஐரோப்பியர்கள் தாளை உபயோகப்படுத்துவது அவர்கள் அளவில் ஓரளவு சுத்தமாகி விடுகிறது. இருந்தாலும் அவர்களும் தண்ணீர் விட்டு கொஞ்சம் கழுவுவது சுத்தத்தை அதிகப்படுத்தும்.

(ஐயே......என்ன ஒரே நாத்த மேட்டராக இருக்கிறது என்று யாரும் முகம் சுழிக்க வேண்டாம். :-))

//இவ்வாறு எளிதாக புரியக் கூடிய தமிழ் சொற்கள் இருக்க இவை இன்னமும் விருத்த சேதனம் என்றும், சுன்னத் என்றும் சொல்லப்படுவதற்கு காரணம் இவை இன்னமும் மதரீதியான சடங்காக இருக்கிறது என்பதே காரணம்//

'முன் தோல் நீக்கம்' என்று மொட்டையாக சொன்னால் யாருக்கும் விளங்காது. இந்த பழக்கம் அனைவரிடத்திலும் பரவும் போது ஒருக்கால் புதிதாக தமிழ்ச் சொல் கண்டுபிடிக்கப் படலாம். அதுவரை இது இருக்கட்டுமே!

//நண்பர் சுவனப்பிரியன் இவை என்னமோ ஒட்டு மொத்த ஆண்களின் தேவை போன்று மிகைப்படுத்தே எழுதியுள்ளார்,//

இந்தியாவில் பெரும்பாலோர் சிறுநீர் கழித்து விட்டு அந்த இடத்தை கழுவுவதில்லை. ஒருவர் சிறுநீர் கழித்தவுடன் சில சொட்டுகள் முன் தோலில் தங்கி விடுவதை பலரும் அனுபவத்தில் உணர்ந்திருப்பர். இது நாளடைவில் அரிப்பு போன்ற பல நோய்களை தோற்று விக்கிறது. மலம் ஜலம இரண்டும் நம் உடலில் இருந்து வெளியாகும் கழிவுகளே! ஒன்றை சுத்தப்படுத்தி விட்டு மற்றொன்றை சுத்தப்படுத்தாமல் ஆட்டி விட்டு வருவது ஆரோக்கியமா? தண்ணீர் விட்டு கழுவாததனால் பஸ் ஸ்டாண்டு பக்கம் நம்மால் நிற்க முடிகிறதா? மூத்திர வாசனையும் பஸ் ஸ்டாண்டுகளும் இணை பிரியாத நண்பர்களானது தண்ணீர் விட்டு கழுவாததனாலேயே!

விறைப்புத் தன்மை குறைந்தவுடன் ஆணின் முன்தோல் பகுதியில் சில துளி விந்துகளும் தேங்கி விடுகிறது. நீங்கள் கழுவினாலும் மூடிய தோலின் உள்ளே உள்ள அசுத்தங்களை உங்களால் முழுவதுமாக அகற்ற முடியாது. இங்கு தான பிரச்னையே ஆரம்பமாகிறது. இதைத்தான் மருத்துவர்களும் கோடிட்டுக் காட்டுகின்றனர்.

மேலே சொன்ன பாதிப்புகள் எதுவும் முன் தோலை நீக்கியவர்களுக்கு ஏற்படுவதில்லை. விறைப்புத் தன்மை இருக்கும் போதும் அதே நிலைதான். விறைப்புத் தன்மை குறையும் போதும் அதே நிலைதான். இங்கு கிருமிகள் தொற்ற வாய்ப்பு மிக மிக குறைவு. தமிழகத்தில் பெரும்பாலான இந்து மருத்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே முன் தோலை நீக்கி விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். முன்பு ஜெயலலிதா கூட தொட்டில் குழந்தை திட்டத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் சுன்னத் செய்விக்கப்பட்டதை நாம் மறந்து விட முடியாது. மருத்துவர்களின் ஆலோசனையை கேட்டு அதன்பிறகு மற்றவர்களும் இந்த பழக்கத்தை பரவலாக்க வேண்டும்.

மற்றபடி களவியில் இது எந்த அளவு உபயோகமாக இருக்கும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள்தான் தீர்மானிக்க முடியும்.

எனது பதிவுக்கு சில எதிர் கருத்துகளை கோவிக் கண்ணன் இங்கு வைக்கிறார்.

http://govikannan.blogspot.com/2012/01/18.html

சிராஜ் said...

/* எனது பதிவுக்கு சில எதிர் கருத்துகளை கோவிக் கண்ணன் இங்கு வைக்கிறார்.

http://govikannan.blogspot.com/2012/01/18.html
*/
மலம், சிறு நீர் இது எல்லாவற்றிலும் கோவி கண்ணன் ஸ்பெசலிஸ்ட். இதுக்கு கோவி எதிர்ப்பதிவு போடாம இருந்தால் தான் ஆச்சரியம். இதில அவருக்கு கொஞ்சம் அனுபவம் இருக்கு. அதனால் கொஞ்சம் காது கொடுத்து கேட்கலாம்,தப்பில்லை.
இது அவரு ஏரியா... உள்ளார யாரும் போகாதிங்க.....

தருமி said...

சின்ன ஒரு சந்தேகம்:
"The One Who has perfected everything He has created, and began the creation of human beings from clay." (Qur'an 32:7)//

//"Let there be no change in Allah's creation." (Qur'an 30:30)//


???

suvanappiriyan said...

திரு தருமி!

//சின்ன ஒரு சந்தேகம்:
"The One Who has perfected everything He has created, and began the creation of human beings from clay." (Qur'an 32:7)//

//"Let there be no change in Allah's creation." (Qur'an 30:30)////

கொலை செய்வது நமது நாட்டு சட்டத்தின் படி தண்டனைக்குரிய குற்றம். அதே நேரம் புத்தி சுவாதீனமில்லாதவனோ அல்லது ஒருவன் தன்னை தற்காத்துக் கொள்ள ஒருவனை கொன்றாலோ இதே நமது நாட்டு சட்டம் அவனை விடுவித்து விடுகிறது. இரண்டு சட்டங்களையும் தொகுத்தது சட்ட வல்லுனர்கள்தான். அனால் இடத்திற்கு தக்கவாறு மாறுகிறது. சட்டம் இயற்றிய அறிஞர்களே அதற்கு விதி விலக்கையும் வைக்கிறார்கள்.

அதே போல் தொழுவது முஸ்லிம்களுக்கு கட்டாய கடமை. ஆனால் புத்தி பேதலித்தவர்களுக்கோ, மாதவிடாய் பொன்ற பிரச்னை உள்ள பெண்களுக்கோ தொழுவதில் இருந்து விதி விலக்கு அளிக்கப்படுகிறது. எந்த ஒரு சட்டத்திற்குமே சில விலக்கப்பட்ட நபர்கள் உள்ளனர். இது உலக நியதி.

எந்த மாறுதலும் செய்ய மாட்டேன் என்று முடி வெட்டாமல் நகம் கத்தரிக்காமல் நாம் இருப்பதில்லை. நமது சுகாதாரத்துக்கு அது அவசியமாகவும் படுகிறது. எனவே சட்டம் போட்ட அந்த இறைவன் தனது தூதர் மூலமாக மனிதர்களுக்கு சில சுகாதாரங்களையும் கற்றுக் கொடுக்கிறான். 'இறைவனையும் நபியின் போதனைகளையும் பின்பற்றுங்கள்' என்று குர்ஆனில் பல இடங்களில் இறைவன் கூறுவதால் முகமது நபியின் வழி காட்டுதலையும் முஸ்லிம்கள் பின்பற்றுவது அவசியமாகிறது. எனவெ இறைவனின் தூதர் காட்டித் தராத மாற்றங்களை நாம் நமது உடலில் ஏற்படுத்திக் கொள்ள முடியாது என்பதை இதிலிருந்து விளங்கலாம். சட்டம் இயற்றிய இறைவனே தனது தூதர் மூலம் அதில் விதி விலக்கையும் அளிக்கிறான்.

suvanappiriyan said...

சலாம் சிராஜ!

//இதுக்கு கோவி எதிர்ப்பதிவு போடாம இருந்தால் தான் ஆச்சரியம். இதில அவருக்கு கொஞ்சம் அனுபவம் இருக்கு. அதனால் கொஞ்சம் காது கொடுத்து கேட்கலாம்,தப்பில்லை.
இது அவரு ஏரியா... உள்ளார யாரும் போகாதிங்க.....//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

திரு நந்தவனத்தான்!

//இதை விட கொடுமையானது பெண் குழந்தைகளுக்கு செய்யப்படும் தோல்வெட்டு. இது மரணத்தைக்கூட ஏற்படுத்தகூடியது.//

இஸ்லாத்தில் இல்லாத ஒரு பழக்கம். சில பழங்குடி இன மக்கள் செய்கின்றனர். இது அவர்களின் இனம் சார்ந்த பிரச்னை. இது தவறு என்று கல்வியாளர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த பழக்கம் அதிகமாக குறைந்து வருகிறது.

suvanappiriyan said...

இந்தியா வல்லரசாக மாறுகிறதாம்!

போலாங்கிர் மாவட்டத்தைச் சேர்ந்த லாத்தூர் என்ற ஊரில் 22ம் தேதி பகல் 3 மணியளவில் இந்த வன்முறை கோரத் தாண்டவம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. 9ம் வகுப்பு படிக்கும் தலித் மாணவன் கணேஷ் சுனா. சம்பவத்தன்று புது சட்டை வாங்குவதற்காக உள்ளூரில் உள்ள ஒரு ஜவுளிக் கடைக்குச் சென்றிருக்கிறார். கடையில் அந்த மாணவர் விசாரித்துக் கொண்டிருந்தபோது அவர் சட்டைக்கு உள்ளே பனியன் அணிந்திருப்பதை உயர்சாதியைச் சேர்ந்த அந்தக் கடைக்காரர் பாரத் மெஹர் கவனித்திருக்கிறார். தலித் மாணவன் பனியன் அணிந்திருப்பதா என்று சாதிவெறுப்பின் உச்சத்துக்கே சென்றிருக்கிறார். அதை நேரடியாகச் சொன்னால் தன் உண்மை முகம் வெளிப்பட்டு விடும் என்பதால், அந்த மாணவர் கடையில் திருட முயன்றார் என்று குற்றஞ்சாட்டியிருக்கிறார். அவரது சகோதரர் தயா மெஹர் என்பவரும் சேர்ந்து கொண்டு கணேஷ் சுனா திருடன்தான் என்று சொல்லி கடுமையாகத் தாக்கியுள்ளனர். கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டினர்.

கடுமையான தாக்குதலுக்கு ஆளாகி மனஉளைச்சலுடன் வீட்டுக்குச் சென்ற சுனா, அங்கிருந்த தாத்தா கௌரங்க சுனாவிடம் தனக்கு ஏற்பட்ட கதியைக் கூறி அழுதிருக்கிறார். இதைக் கேட்டுப் பொறுக்க முடியாமல் கௌரங்க சுனா அந்த கடைக்குச் சென்று விசாரித்திருக்கிறார்.அவர் வந்து விசாரித்ததைக் கூட ஏற்க முடியாமல் உச்சக்கட்ட கோபத்துக்குச் சென்ற மெஹர் சகோதரர்கள் அவரையும் சாதியைச் சொல்லி திட்டியதுடன், செருப்பால் அடித்து உதைத்தனர்.. ...

suvanappiriyan said...

....அவமானம் தாங்காத முதியவர் கூனிக்குறுகி வலியும் பொறுக்க முடியாமல் ஒருவாறு வீட்டுக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறார். சிறுவனுக்கு நேர்ந்த கதியைக் கேட்கப் போய் தனக்கு நேர்ந்த நிலையையும் அவர் விளக்கியவுடன், அங்கிருந்த இளைஞர்கள் 10 பேர் அந்த கடைக்குச் சென்று நியாயம் கேட்டுள்ளனர்.ஆனால் அவர்களிடம் பேசத் தயாராக இல்லாத உயர்சாதி ஆதிக்கவெறியர்கள், சுற்று வட்டாரத்தில் இருந்த உயர்சாதியினரை கூட்டம் சேர்த்துக் கொண்டு அந்த இளைஞர்களைத் தாக்கத் தொடங்கினர். நூறு பேருக்கு மேல் சேர்ந்து கொண்டு கத்தி, கம்பு உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு அவர்களைத் தாக்கத் தொடங்கியதும், உயிர் தப்பினால் போதும் என அந்த இளைஞர்கள் தப்பி ஓடினர்.

தலித்துக்கள் நியாயம் கேட்பதா என்று வெறிபிடித்தவர்களாக சாதி ஆதிக்க சக்திகள் பெரும் கூட்டமாகச் சேர்ந்து கொண்டு தலித் மக்கள் குடியிருப்பை நோக்கிச் சென்றனர். எதிர்வரும் விபரீதத்தைப் புரிந்து கொண்ட தலித் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து தப்பி ஓடினர். அங்கே வந்த சாதி வெறியர்கள் தலித் மக்கள் யாருமே இல்லாததைப் பார்த்து மிளகாய் தின்ற குரங்காக மாறி அந்த குடியிருப்பில் இருந்த பொருட்களைச் சூறையாடினர். அங்கிருந்தபொருட்களையும், வாகனங்களையும் அடித்து நொறுக்கினர். ஐம்பதுக்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.

வன்முறை வெறியாட்டம் ஆடிய குண்டர்கள் கைகளில் ஏற்கனவே தயார்நிலையில் பெட்ரோல் கேன்களையும் கொண்டு சென்றனர்.
இதில் தலித் மக்கள் தங்கள் வாழ்க்கை முழுவதும் சிறுகச் சிறுக சேமித்த பொருட்கள் முழுமையாக நாசமாகின. ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள அனைத்து சொத்துக்களும் தீக்கிரையாக்கப்பட்டு விட்டன. இனி மறுபடியும் புதிதாக வாழ்க்கையைத் தொடங்க வேண்டிய நிலைக்கு அந்த தலித் மக்கள் மாற்றப்பட்டிருக்கின்றனர். தலித் ஆண்கள் எல்லோரும் கண் காணாத இடத்துக்குச் சென்று தலைமறைவாகிவிட்டனர். பெண்களோ தங்கள் உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இவர்களுக்காக அருகாமை பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்ட முகாமில் சிலர் தங்கியுள்ளனர்.

இதற்கிடையே லாத்தூரை நோக்கி வரும் அனைத்துச் சாலைகளையும் முற்றுகையிட்டு உயர்சாதி வெறியர்கள் போக்குவரத்தைத் தடுத்து நிறுத்திவிட்டனர். எந்த வகையிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித நிவாரணமும் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காகத் தான் இந்த ஏற்பாடும்.ஆனால் இவ்வளவு நடந்தும் ஒடிசா மாநில அரசோ, காவல் துறை நிர்வாகமோ குற்றவாளிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய பாதுகாப்பும் கொடுக்கவில்லை. ஆனால் இந்த சம்பவம் ஒடிசா மட்டுமல்லாது பிற பகுதிகளில் இருக்கும் தலித் மக்களிடமும் காட்டுத்தீ போல் வேகமாகப் பரவி வருகிறது. இது போராட்டப் பெரு நெருப்பாக மாறி ஆதிக்க சக்திகளின் சாதி வெறியைப் பொசுக்கிச் சாம்பலாக்கப் போவது நிச்சயம்.

இந்த தாக்குதலில் ஈடுபட்ட குறிப்பிட்ட உயர்சாதியினர் அனைவரும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆவர். தாக்குதலுக்கு உள்ளான தலித் மக்கள் பெரும்பாலோர் இந்து மதத்தில் இருந்து அண்மையில் புத்த மதத்துக்கு மதம் மாறியவர்கள் ஆவர். உயர்சாதியினர் மதவெறி பாரதிய ஜனதாவை சேர்ந்தவர்களாகவும், தலித் மக்கள் புத்த மதத்திற்கு மாறியதற்கும், தற்போது அரங்கேற்றப்பட்டிருக்கும் வன்முறை வெறியாட்டத்திற்கும் நிச்சயமாகத் தொடர்பு இருக்கிறது என்று இச்சம்பவத்தைப் பார்த்த பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர்.

உள்ளூரில் பெட்ரோல் பங்க் வைத்திருப்பவர் உயர்சாதிக்காரர்தான். அவரது பெட்ரோல் பங்க்கில் இந்த குண்டர்களுக்கு வீடுகளை எரிப்பதற்குத் தேவையான பெட்ரோல் இலவசமாக, தாராளமாக வழங்கப்பட்டிருக்கிறது. அதைக் கொண்டு வந்து வீடுகளை எரித்துச் சாம்பலாக்கினர். தீயை அணைக்க வந்த தீயணைப்பு வாகனத்தையும் தீவைத்து எரித்துள்ளனர் வெறியர்கள்.

- http://www.maattru.com/2012/01/50.html

suvanappiriyan said...

வருண்
கோவி,

சின்னத்து செய்வதால் நன்மைகள்தான் அதிகம்.

* பெண்களுக்கு அதிக சுகம் கெடைக்குதாம்

http://men.webmd.com/news/20090721/male-circumcision-improves-sex-life-for-women

* எச் ஐ வி இன்ஃபெக்சன் வருவதை குறைக்குதாம்.

Circumcision and HIV

Schoen and others, such as Harvard medical anthropologist Daniel Halperin, PhD, say the evidence that circumcision prevents HIV transmission has been solid since the late 1980s. But the medical community has been skeptical until recently, and the most convincing studies emerged after the AAP statement.

Early this year, three trials in which Kenyan and Ugandan men were randomly selected to receive circumcision were halted when it became clear that circumcision helped prevent transmission of HIV. Men who got it were about half as likely to get infected. “A 50% reduction is about the same as some vaccines,” says Schoen. Final vindication came in March of this year when the United Nations World Health Organization announced that male circumcision should be added to the list of interventions that can help prevent the disease.

It appears that circumcision helps fight AIDS because the foreskin is particularly susceptible to attack by HIV. It often develops cracks or tears that can be infected by viruses. And diseases such as syphilis and chancroid, a bacterial infection more common in uncircumcised men, can provide a gateway for HIV.

The AAP is now finalizing a new statement on circumcision and expects to release it in 2008 or 2009.
9:42 AM, January 25, 2012
Masila said….

சுகாதாரத்தில் பெயரில்தான் முன் தோல் அகற்றுகிறார்கள்.

டோண்டு சொன்ன ஆப்ரிக்க பெண்களின் (clitoris) அகற்றுதல் இசுலாமியர்களின் கண்டுபிடிப்பா என்பது விவாதிக்கப்படவேண்டியது..

மதம் என்றால் என்னவென்றே அறியாத சில ஆப்ரிக்க ஆதிவாசி இனத்தவர்கள் சிலரிடையே இன்றைய நாட்களிலும் இது போன்ற பழக்கம் உள்ளது. இளம் பெண்களுக்கு இதை செய்பவர்கள் வயது முதிர்ந்த பெண்களே.

ஆதியிலேயே இவை போன்ற பழக்க வழக்கமுள்ள இனத்தவர்கள் சிலர் பிற்காலத்தி இசுலாமிய மதத்தை தழுவியதால் இன்று இக்குற்றத்தை இம்மதத்தின் மீது சுமத்துகிறோமா?

சிந்திப்போம்!

கோவி.கண்ணன் said...

//சுவனப்பிரியன் said...
வருண்
கோவி,

சின்னத்து செய்வதால் நன்மைகள்தான் அதிகம்.

* பெண்களுக்கு அதிக சுகம் கெடைக்குதாம்//

இருக்கலாம், ரப்பர் குறிகளால் கூடுதல் இன்பம் கிடைக்கிறது என்று கூட புள்ளிவிவரங்கள் கிடைக்கலாம், ஆனால் அதை எத்தனை பேர் விரும்புகிறார்கள் என்பது தான் பேசுபொருள்.

***

கை நகங்களில் சேரும் அழுக்கு கூட உடல் நலத்திற்கு கேடு, வயத்து போக்கு ஏற்பட வாய்ப்புண்டு, நகசுத்தி ஏற்படும் வேறு சில நோய்களும் ஏற்படலாம், விரல் நகத்தில் காயம் உள்ளவர்களுக்கு எய்ட்ஸ் கூட ஏற்படும் வாய்ப்பு உண்டு (எப்படி என்றெல்லாம் கேட்கமாட்டீர்கள், நீங்கள் அப்பாவி அல்ல என்றே நம்புகிறேன்) அவற்றை தடுக்கவும் கைகழுவாமல் காலத்தை ஓட்டி தண்ணீர் சேமிக்க நகங்களை வெட்டிவிடலாமா ?

நல்ல உடல் நலத்துடன், குளிப்பு கடமையுடன், இறைவன் நாடியதால் நாடிய மனைவியை மட்டுமே நாடுபவருக்கு சுன்னத் செய்து கொள்ளாதால் எந்த ஒரு பாலியல் நோயும் நாடிவிடாது என்பதை நீங்கள் நம்புங்கள், அதுதான் உண்மை. மற்றபடி பலருடன் கூடிக் கழிப்பவர்களுக்கு சுன்னத் நன்மை அளிக்கும், பாலியல் நோய வருவதை கட்டுப்படுத்தும் என்கிற உங்கள் மறைமுக கூற்றை நான் ஏற்றுக் கொண்டாலும் அது ஆணுறையைவிட பாதுகாப்பான முறை அல்ல என்பதே என் தனிப்பட்ட கருத்து

மதப்பழக்கமாக நீங்களும் உங்கள் மதத்தாரும் இதைச் செய்வதை நான் குறை சொல்லவில்லை, அவ்வாறு குறைச் சொல்வது எனக்கு தேவையற்றது, ஆனால் சுன்னத் அனைத்து ஆண்களுக்கும் தேவையான ஒன்று நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மைக்கு மாறானவையே.

naren said...

சுவனப்பிரியன்!!!

Abu-Dawud Book 41, No. 5251: Narrated Umm Atiyyah al-Ansariyyah: A woman used to perform circumcision in Medina. The prophet (peace be upon him) said to her: Do not cut severely as that is better for a woman and more desirable for a husband.

மேல் சொன்ன ஹதீஸ் உண்மையான ஹதீஸா? அப்படி இருந்தால் பலம் உள்ளதா பலஹீனமானதா? அதை எப்படி புரிந்துக் கொள்ளவேண்டும்? மார்க்க அறிஞ்சர்கள் இதை எப்படி ஆய்வு செய்துள்ளனர்?

விளக்கினால் தெளிவடைவேன், நன்றி.

தருமி said...

//சட்டம் இயற்றிய இறைவனே தனது தூதர் மூலம் அதில் விதி விலக்கையும் அளிக்கிறான். //

தன் சட்டத்திற்கே விதி விலக்கு ...! இதைத்தான் முன்பே கடவுளுக்கு சட்டம் போடும்போதே கொடுக்க வேண்டிய விதிவிலக்குகள் தெரியாமல் போனதேன்ன என்று பல முறை கேட்டிருக்கிறேன்.

எல்லாவற்றையும் முழுமையாக படைத்துள்ளேன் என்பது இந்த விதி விலக்கால் தப்பாக ஆகிவிடுகிறதே .. அதாவது கடவுளின் வார்த்தையே தப்பாகி விடுகிறதே என்பதுதான் என் பழைய கேள்வி.

suvanappiriyan said...

திரு நரேன்!

//Abu-Dawud Book 41, No. 5251: Narrated Umm Atiyyah al-Ansariyyah: A woman used to perform circumcision in Medina. The prophet (peace be upon him) said to her: Do not cut severely as that is better for a woman and more desirable for a husband.//
ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் நீங்கள் குறிப்பிடும் ஹதீத் வரவில்லை. தனிப்பட்டவர்களின் புத்தகங்களில் எழுதி வைத்திருக்கிறார்கள். எனவே இதனை நாம் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. ஆப்ரிக்க நாடுகளில் சில பழங்குடி இன மக்களிடம் இந்த பழக்கம் இருந்துள்ளது. அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற போது இந்த பழக்கத்தையும் கூடவே கொண்டு வருகிறார்கள். அவ்வாறு இஸ்லாத்தை ஏற்ற ஒரு பெண் அந்த காரியத்தை செய்யும் போது அதைத் தடுப்பது போல்தான் முகமது நபியின் அறிவுரையும் அமைந்துள்ளது. இது ஆதாரபூர்வமான ஹதீதாக இருந்திருந்தால் புகாரி போன்ற ஹதீதுகிரந்தங்களிலும் காணக் கிடைத்திருக்கும்.

ஆண்களுக்கு சுன்னத் செய்வதால் இல்லற சுகம் அதிகரிக்கும் என்பதும் பெண்களுக்கு இது போன்று செய்தால் இல்லற சுகம் குறையும் என்பதும் மருத்துவ அறிக்கையாக இருப்பதால் அறிவியல் ரீதியாகவும் பெண் சுன்னத்தை தடை செய்ய வேண்டும். பல ஆப்ரிக்க முஸ்லிம் நாடுகளில் இந்த தடை அமுலுக்கு வந்து விட்டது. மற்றவர்களையும் பிரசாரத்தின் மூலம் இதன் தீமையை உணர்த்த வேண்டும்.

suvanappiriyan said...

திரு கோவி கண்ணன்!

// ஆனால் சுன்னத் அனைத்து ஆண்களுக்கும் தேவையான ஒன்று நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மைக்கு மாறானவையே.//

வெட்டப்படாத நுனி தோலில் சிறுநீரும் விந்தும் தேங்கி விடுகிறது. மேலும் முஸ்லிம் அல்லாத மற்ற இனத்தவர் சிறுநீர் போன இடத்தை கழுவுவதும் இல்லை. இது போன்ற காரணங்களால் பல பால்வினை நோய்கள் வருவதாக மருத்துவ அறிக்கை கூறுகிறது. நுனி தோலை வெட்டியவர் கழுவவில்லை என்றாலும் சிறிது நேரத்தில் காய்ந்து விடும். இந்த வசதி நுனித் தோல் வெட்டப்படாதவருக்கு கிடைப்பதில்லை.

மேலும் சிறுநீர் போய் விட்டு கழுவாமல் வருவது சுகாதாரம்தானா என்பதற்கு உங்களின் பதில் என்ன?

suvanappiriyan said...

திரு தருமி!

//தன் சட்டத்திற்கே விதி விலக்கு ...! இதைத்தான் முன்பே கடவுளுக்கு சட்டம் போடும்போதே கொடுக்க வேண்டிய விதிவிலக்குகள் தெரியாமல் போனதேன்ன என்று பல முறை கேட்டிருக்கிறேன்.

எல்லாவற்றையும் முழுமையாக படைத்துள்ளேன் என்பது இந்த விதி விலக்கால் தப்பாக ஆகிவிடுகிறதே .. அதாவது கடவுளின் வார்த்தையே தப்பாகி விடுகிறதே என்பதுதான் என் பழைய கேள்வி.//

இதை அனைத்து விஷயங்களுக்குமே பொருத்தலாம். மனிதர்கள் அனைவரையும் நல்லவர்களாக படைத்து இருநதால் தூதர்கள் எதற்கு? எல்லோரையும் சொர்க்கவாசிகளாக படைத்திருக்க முடியாதா? நன்மை தீமை சொர்க்கம் நரகம் என்றெல்லாம ஏன் படைக்க வேண்டும்? நான் நரகில் சேருவேன் என்பதை இறைவன் முன்பே அறியவில்லை என்றால் அவன் எப்படி இறைவன் ஆவான்? என்ற கேள்வியும் வரும். இவை எல்லாம் விதி சம்பந்தப்பட்டது. முற்றும் உணர்ந்த இறைவனுக்கு குர்ஆனை ஏன் சிறுக சிறுக கொடுக்க வேண்டும்? மொத்தமாக மோசேவுக்கு அருளியது போல் ஒரே தடவையில் கொடுக்க முடியாதா? என்றும் கூட நீங்கள் கேட்கலாம். அனைத்தும் இறைவனால் முடியும்! நீங்கள் இப்படி ஒரு கேள்வியை என்னிடம் கேட்பீர்கள் என்பதும் கூட இறைவனுக்கு தெரியும்.

'மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார்'
-குர்ஆன் 6:59

Ganesan said...

//"Let there be no change in Allah's creation." (Qur'an 30:30)//

ஓ.. இப்படி ஒன்னு இருக்கா? இது பின்பற்ற கஷ்டமான கட்டளை ஆச்சே? நம்ம சுவனப்பிரியனோ, கட்டளையோட தீவரத்தை குறைக்க இப்படி ஒரு மாற்று வழி சொல்கிறார்

//எந்த மாறுதலும் செய்ய மாட்டேன் என்று முடி வெட்டாமல் நகம் கத்தரிக்காமல் நாம் இருப்பதில்லை. நமது சுகாதாரத்துக்கு அது அவசியமாகவும் படுகிறது. எனவே சட்டம் போட்ட அந்த இறைவன் தனது தூதர் மூலமாக மனிதர்களுக்கு சில சுகாதாரங்களையும் கற்றுக் கொடுக்கிறான். //

ஆனா இது போதுமானதான்னு புரியலை. முடி நகம் விஷயம் பரவாயில்லை, தூதர் மூலமா, சுகாதார கல்வியும், அவற்றிற்கு இந்த கட்டளையில் இருந்து விலக்கும் அளிக்கிறார் அல்லா. அறுவை சிகிச்சை எப்படி? அறுவை சிகிச்சை செய்துகிரவங்க இந்த கட்டளைய மீரரவங்களா?. என் நண்பன் அப்பெண்டிக்ஸ் ஆபரேஷன் செய்து கிட்டான், அவன் அல்லாவின் அமைப்பை, இந்த விஷயம் அறியாமல் மாதிட்டாநானு தெரியனும் :) . ஒரு வேலை இந்த மாதிரி அறுவை சிகிச்சை விஷயத்தை பத்தியும் தூதர் கிட்டே பின்னாலே சொல்லி இருக்காரான்னு தெரியலை. சுவனபிரியன் சார், எந்த எந்த உடல் உறுப்பை எல்லாம் அகற்றலாம், மாற்றலாம்னு முகமது எதாவது சொல்லி இருக்காரா?

தருமி said...

//ஒரு பெண் அந்த காரியத்தை செய்யும் போது அதைத் தடுப்பது போல்தான் முகமது நபியின் அறிவுரையும் அமைந்துள்ளது. //

நீங்கள் சொல்வது ஒரு சுத்தமான பொய்.

முகமது சொன்னது severe ஆக வெட்ட வேண்டாம் என்று தானேயொழிய வெட்டாதே என்று கூறவில்லை.
//Do not cut severely/

தருமி said...

//சட்டம் இயற்றிய அறிஞர்களே அதற்கு விதி விலக்கையும் வைக்கிறார்கள்.
//

ஆனால் இங்கே சட்டம் போட்டவர் உங்க அல்லா. விதி விலக்கு கொண்டு வந்தவ்ர் உங்க முகமது.

அதோடு அல்லா //"Let there be no change in Allah's creation." // என்று வேறு சொல்லியிருக்கிறார்.

உதைக்குதே!

தருமி said...

பதிலில்லா கேள்விகளுக்கும் மிகவும் பொறுமையாக ஏதாவது ஒன்றைச் சொல்லி, உதாரணமாக ஆதாரமான / ஆதாரமில்லாத ஹதீஸ்கள், இப்படி ஏதாவது சொல்லி நன்கு சமாளிக்கிறீர்கள். நல்லா இருக்கு!

தருமி said...

http://www.blogger.com/comment.g?blogID=12236223&postID=6793447404785386845 -- இங்கு ஒரு கேள்வி கேட்டிருக்கிறேன். கண்டு கொள்ளவேயில்லையே!?

//அவருக்கும் இதை விளக்கி இந்த பிரச்னையின் உண்மை நிலையை விளக்குமாறு மெயில் அனுப்பியுள்ளேன். இந்த காரியத்தை அவர் உண்மையிலேயே செய்திருந்தால் ...// --சுவனப்பிரியன்.

//சப்பை கட்டுதல் தான். அவருக்கு அது கைவந்த கலை.//
//இதெல்லாம் அரசியலில் சகஜம்தானே!!!!!!!!!!!!!!!//

Sunday, January 15, 2012 6:56:00 PM
Delete
Blogger தருமி said...

/அவருக்கும் இதை விளக்கி இந்த பிரச்னையின் உண்மை நிலையை விளக்குமாறு மெயில் அனுப்பியுள்ளேன். /

சுவனப்பிரியன்,
உங்கள் துப்பறியும் வேலை என்னாயிற்று என்று தெரிந்து கொள்ள ஆவல்.
மனிதர் தன் பதிவுகளைத் துடைத்தெடுத்துவிட்டார் போலும்! உங்கள் "கண்டிப்புதானா"? நல்ல 'மானிட்டர்' தான் நீங்கள்.

பங்கார்பேட் சிங்காரி said...

**

இதை அனைத்து விஷயங்களுக்குமே பொருத்தலாம். மனிதர்கள் அனைவரையும் நல்லவர்களாக படைத்து இருநதால் தூதர்கள் எதற்கு? எல்லோரையும் சொர்க்கவாசிகளாக படைத்திருக்க முடியாதா? நன்மை தீமை சொர்க்கம் நரகம் என்றெல்லாம ஏன் படைக்க வேண்டும்? நான் நரகில் சேருவேன் என்பதை இறைவன் முன்பே அறியவில்லை என்றால் அவன் எப்படி இறைவன் ஆவான்? என்ற கேள்வியும் வரும். இவை எல்லாம் விதி சம்பந்தப்பட்டது. முற்றும் உணர்ந்த இறைவனுக்கு குர்ஆனை ஏன் சிறுக சிறுக கொடுக்க வேண்டும்? மொத்தமாக மோசேவுக்கு அருளியது போல் ஒரே தடவையில் கொடுக்க முடியாதா? என்றும் கூட நீங்கள் கேட்கலாம். அனைத்தும் இறைவனால் முடியும்! நீங்கள் இப்படி ஒரு கேள்வியை என்னிடம் கேட்பீர்கள் என்பதும் கூட இறைவனுக்கு தெரியும்.

'மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார்'
-குர்ஆன் 6:59
**

தருமி அய்யா,

To cut it short, you better ask this with the almighty himself when you reach மறுமை from இம்மை.

பங்கார்பேட் சிங்காரி said...

//

ஒரு வேலை இந்த மாதிரி அறுவை சிகிச்சை விஷயத்தை பத்தியும் தூதர் கிட்டே பின்னாலே சொல்லி இருக்காரான்னு தெரியலை. சுவனபிரியன் சார், எந்த எந்த உடல் உறுப்பை எல்லாம் அகற்றலாம், மாற்றலாம்னு முகமது எதாவது சொல்லி இருக்காரா?

//

சுவனம் அய்யா,

டான்சில்ஸ், லேசிக் அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஒருத்தர் இஸ்லாமில சேர முடியுங்களா?

தருமி said...

//
தருமி அய்யா,

To cut it short, you better ask this with the almighty himself when you reach மறுமை from இம்மை. //

what a wait!

பங்கார்பேட் சிங்காரி said...

**

மேலும் சிறுநீர் போய் விட்டு கழுவாமல் வருவது சுகாதாரம்தானா என்பதற்கு உங்களின் பதில் என்ன?

**

இக்கேள்வியை அற்ப மனிதனிடம் கேட்பதற்கு பதிலாக படைத்தவனிடமே கேட்கலாமே அய்யா?

அவருக்குத்தான் நீங்க கேப்பீங்கன்னும் தெரியுமே?

**
அனைத்தும் இறைவனால் முடியும்! நீங்கள் இப்படி ஒரு கேள்வியை என்னிடம் கேட்பீர்கள் என்பதும் கூட இறைவனுக்கு தெரியும்.

'மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார்'
-குர்ஆன் 6:59
**

சரி கேட்டுட்டீங்க. தினமும் குளிக்கும்போது முன்தோலைப் பின்தள்ளி குளிர்ந்த நீரில் (உள்ளும் புறமும்) லைட்டாத் தேய்த்துக் கழுவி வந்தாலே போதும். சோப்புப் போட வேண்டாம். வெந்நீர் வேண்டாம்.

தண்ணீர் கிடைக்காத பட்சத்தில் டியோடரண்ட் ஸ்ப்ரே எதுவும் அங்கே அடித்துவிடவேண்டாம்.

கிஷன்கஞ்ச் கிச்சாமி said...

//
மேலும் முஸ்லிம் அல்லாத மற்ற இனத்தவர் சிறுநீர் போன இடத்தை கழுவுவதும் இல்லை.
//

இது முற்றிலும் உண்மையல்ல.

//
இது போன்ற காரணங்களால் பல பால்வினை நோய்கள் வருவதாக மருத்துவ அறிக்கை கூறுகிறது.
//

நீங்க குறிகளில் உண்டாகும் தானே பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை தொற்றும் நோய்களைச் சொல்றீங்களா?

பால்வினை நோய் என்பது இன்னொரு மாந்தருடனோ, மிருகத்துடனோ உறவு கொள்வதாலோ, மற்ற மாந்தருடன் பாலியல் கருவிகளைப் பகிர்ந்து கொள்வதாலோ, கொடை அரத்தம்/விந்து பெறுவதாலோ அல்லவா வரும்?

suvanappiriyan said...

திரு கணேசன்!

//சுவனபிரியன் சார், எந்த எந்த உடல் உறுப்பை எல்லாம் அகற்றலாம், மாற்றலாம்னு முகமது எதாவது சொல்லி இருக்காரா?//

எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.

-குர்ஆன் 2:286

இதன் மூலம் மனிதர்களின் சக்திக்குட்பட்டே பல காரியங்களை இறைவன் செய்யுமாறு பணிக்கிறான். தொழச் சொன்ன நோன்பு வைக்க சொன்ன இறைவன், நோயாளிகளுக்கு விளக்களிக்கிறான். தனக்கு செய்யும் வணக்கத்தையே நோயாளிகளுக்காக விளக்களிக்கும் இறைவன் உடல் உபாதைகளை சீர் செய்வதற்கு தடை சொல்வானா. முகமது நபி நோய்வாய் பட்டபோது மருத்துவரை அணுகி மருத்துவம பார்த்துள்ளார். தனது தோழர்கள் நோய்வாய்பட்டபோது மந்திரங்களை ஜெபித்து தன்னை முன்னிறுத்தவில்லை. அவர்களையும் மருத்துவரை அணுக சொன்னார். சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்.

உடலுக்கு பிரச்னை தரக் கூடிய எந்த விஷயங்களையும் நாம் தாராளமாக மருத்துவரை அணுகி மருத்துவம் பார்க்கலாம். அதற்கு இஸ்லாமோ, முகமது நபியோ எந்த தடையும் விதிக்கவில்லை.

ஆனால் உடல் நோய்க்காக நாகூர் தர்ஹா என்றும் ஏர்வாடி தர்ஹா என்றும் மற்றும் கோவில்களிலும் சென்று தங்குவதையும் இஸ்லாம் தடுக்கிறது. போலி ஆத்திகத்துக்கு இஸ்லாத்தில் இடம் இல்லை.

suvanappiriyan said...

திரு தருமி!

//நீங்கள் சொல்வது ஒரு சுத்தமான பொய்.

முகமது சொன்னது severe ஆக வெட்ட வேண்டாம் என்று தானேயொழிய வெட்டாதே என்று கூறவில்லை.
//Do not cut severely///

அந்த ஹதீதே பொய்யானது என்கிறேன். ஆதாரபூர்வமான ஹதீதில் மேற் சொன்னதை பார்க்க முடியவில்லை. அறிவிப்பாளர் தொடர் விடுபடுகிறது. பழங்குடி இனத்தவர் யாராவது இஸ்லாத்தில் இணைந்தும் இந்த பழக்கத்தை விட முடியாமல் முகமது நபியின் பேரில் இட்டு கட்டியிருக்கலாம். இறைவனே அறிந்தவன்.

//அதோடு அல்லா //"Let there be no change in Allah's creation." // என்று வேறு சொல்லியிருக்கிறார்.

உதைக்குதே!//

அதே அல்லாதான்

'அல்லாஹ்வுக்கும் இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் அல்லாஹ் தன்னை மறுப்போரை விருமப மாட்டான்' எனக் கூறுவீராக.
-குர்ஆன் 3:32

என்று கூறுகிறான். இது போன்று பல இடங்களில் கூறுகிறான். அதே இறைவன் கூறுவதால் உதைக்கவில்லையே சார்!

suvanappiriyan said...

திரு பங்கார்பேட் சிங்காரி!

//சுவனம் அய்யா,

டான்சில்ஸ், லேசிக் அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஒருத்தர் இஸ்லாமில சேர முடியுங்களா?//

தாராளமாக சேரலாம். இதற்கு மருத்துவம் பார்க்காமல் நாகூர் பாவா காப்பாற்றுவார் என்று தர்ஹாவில் சென்று படுத்தால் அவருக்கு இஸ்லாத்தில் இடமில்லை.

//To cut it short, you better ask this with the almighty himself when you reach மறுமை from இம்மை.//

தருமிக்கு அழகாக பதில் கொடுத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

suvanappiriyan said...

The Prophet (peace be upon him) said: “Religion is very easy and whoever overburdens himself in his religion will not be able to continue in that way. So you should not be extremists, but try to be near to perfection and receive the good tidings that you will be rewarded.” (Sahih Bukhari, Volume 1, Book 2, No. 38)

முகமது நபி அவர்கள் கூறினார்கள் "இந்த மார்க்கம் எளிமையாக ஆக்கப்பட்டுள்ளது. இதனை கடுமையாக ஆக்குபவர்கள் அந்த வழியில் தொடர முடியாது. ஆகையால் நீங்கள் தீவிர தன்மை கொண்டிருக்காதீர்கள், உங்கள் மார்க்கத்தை சரியான முறையில் பின்பற்ற முயற்சியுங்கள், நல்ல செய்திகளை ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் நற்கூலி வழங்கப்படுவீர்கள் - (புஹாரி) 1:38

இதன் மூலம் நவீன பிரச்னைகளை குர்ஆன் ஹதீஸூக்கு மாற்றமில்லாமல் நம் அறிவைக் கொண்டு தீர்ப்பு வழங்கிக் கொள்ளலாம் என்பதை அறிகிறோம். இந்த ஹதீத் பல கேள்விகளுக்கு விடையாக அமைந்துள்ளது.

கோவி.கண்ணன் said...

//சுவனப்பிரியன் said...
திரு கோவி கண்ணன்!

// ஆனால் சுன்னத் அனைத்து ஆண்களுக்கும் தேவையான ஒன்று நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மைக்கு மாறானவையே.//

வெட்டப்படாத நுனி தோலில் சிறுநீரும் விந்தும் தேங்கி விடுகிறது. மேலும் முஸ்லிம் அல்லாத மற்ற இனத்தவர் சிறுநீர் போன இடத்தை கழுவுவதும் இல்லை. இது போன்ற காரணங்களால் பல பால்வினை நோய்கள் வருவதாக மருத்துவ அறிக்கை கூறுகிறது. நுனி தோலை வெட்டியவர் கழுவவில்லை என்றாலும் சிறிது நேரத்தில் காய்ந்து விடும். இந்த வசதி நுனித் தோல் வெட்டப்படாதவருக்கு கிடைப்பதில்லை.

மேலும் சிறுநீர் போய் விட்டு கழுவாமல் வருவது சுகாதாரம்தானா என்பதற்கு உங்களின் பதில் என்ன?//

திரும்ப திரும்ப சொன்னதையே சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள், உடலுறவுக்கு பின் குளியல் அறைக்குச் சென்று கழுவி வருவதை நகரவாசிகள் பின்பற்றுகின்றனர். அப்படியும் தண்ணீர் பிரச்சனை என்றால் திஸ்யூ பேப்பரின் அழுந்த துடைத்தால் போயிற்று, இவ்வாறு துடைத்த முந்தோல் நீக்கப்பட்ட ஆண் குறியின் தூய்மை முன் தோல் நீக்கப்பட்ட துடைக்காத ஆண் குறியின் தூய்மையை விட மேலானது.

சிறுநீர் கழிக்கும் ஆண்கள் பலர் ஆண்குறியின் முந்தோலை பின்னுக்கு தள்ளி பிதுக்கிவிட்டு தான் சிறுநீர் கழிப்பர், பிறகு இரண்டு ஆட்டு ஆட்டினால் எஞ்சியிருப்பவையும் சிந்திவிடும், முனைத்தோல் நீக்கப்படாத உங்கள் நண்பர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும். இதற்கும் மேல் தூய்மை வேண்டுமென்போர் கழுவதில் தவறு இல்லை, எனது இஸ்லாமிய நண்பர்கள் சிறுநீர் கழித்த பின் கழுவி நான் பார்த்ததில்லை, காரணம் கழிவறையின் தண்ணீர் கேட்டிற்கு கழுவாமல் இருப்பதே சுகாதாரம் என்று கூட நினைத்திருக்கக் கூடும்.

இஸ்லாமியர்களில் சிலர் சிங்கப்பூர் / மலேசியாவில் பொதுக்கழிவறையில் கைகழுவும் இடம் வரைக்கும் திறந்து கொண்டே வந்து ஒருகையால் தண்ணீர் பிடித்து கழுவதை காண முடியும், நீங்கள் வசிக்கும் நாட்டிலும் அப்படித்தான் இருக்கும், கழுவும் இடம் தண்ணீர் சிதறி கழுவாத மற்றவர்கள் அங்கு நிற்க நேரிட்டால் அருவெறுப்பையே தரும். அதை விடக் கொடுமை மதக் கடமை என்ற பெயரில் சிறுநீர் பெய்யும் பேசனில் இருந்து தானாக கழுவும் தண்ணீரை சிலர் கையில் பிடித்துக் கழுவிக் கொள்கிறார்கள், அந்தக் கருமத்தில் (சிறுநீர் பீங்கானில்) கைவைத்து தண்ணீர் பிடித்து கழுவுதைக் காட்டிலும் கழுவதைவிட கழுவாமல் இருப்பதே நல்லது, ஏனெனில் பலரும் அங்கு சிறுநீர் கழித்து கிரிமிகளால் நிறைந்திருக்கும் இடம் அது.

கண்ட கண்ட தண்ணீரில் கழுவதைவிட கழுவாமல் இருப்பதும், முடிந்தால் திஸ்யூ பேப்பரில் துடைப்பதும் நலம், அதற்காக முந்தோலை வெட்டிக் கொள்ள வேண்டும் என்பது நிராகரிக்கப்பட வேண்டிய கூற்று. நகமும், மயிரும் வளரும் என்பதால் நீக்கிக் கொள்வது தேவையாகிறது, வெட்டப்பட்ட முனைத்தோல் பல்லியின் வால் அள்ள வளருவதற்கு, குறியின் முனைத்தோலை பின் தள்ளமுடியாத பிரச்சனையாக இருப்பவர்கள் களைந்து கொள்வது ஒரு மருத்துவ தீர்வு, ஆனால் அது அனைவருக்கும் பொதுவான தீர்வு அல்ல.

நாற்பது வயதிற்கு மேல் பார்வை ஒருவேளை மங்கக் கூடும், எனவே இப்போதே கண்ணாடி அணிந்து பழகுங்கள் என்று ஒரு மதம் சொன்னால் அதை நீங்கள் நிராகரிக்கமாட்டீர்களா ? அது போன்றதே சுன்னத் செய்து கொள்வது குளிக்காத ஆதிவாசி இனப் பழக்கமாகி பின்னர் தண்ணீர் கிடைக்காத பாலைவனப் பழக்கமாகி அதை வழியுறுத்தும் விதமாக மத வழக்கம் மற்றும் சடங்கு ஆகி இருக்கிறது, இதற்கு மேல் அதைப் பற்றி சுத்தம் சுகாதாரம், மருத்துவம் மண்ணாங்கட்டி என்று சொல்ல ஒன்றும் இல்லை.

ஒரு ஊரில் மீசையே வளராதவன் மாறுபட்டவனாக தெரிந்தால் அவமானம் என்பதற்கு மீசை இன்றி இருப்பதே ஆணுக்கு அழகு என்று சொன்னால் கேட்பவர் நகைப்பார்கள். உங்கள் கூற்றும் அத்தகையதே.

உங்கள் வாதங்களை நான் முற்றிலும் நிராகரிக்கிறேன், அதில் அறிவுபூர்வமான விளக்கம் எதுவும் இல்லை.

naren said...

திரு. சுவனப்பிரியன் !!!!,


///அந்த ஹதீதே பொய்யானது என்கிறேன். ஆதாரபூர்வமான ஹதீதில் மேற் சொன்னதை பார்க்க முடியவில்லை. அறிவிப்பாளர் தொடர் விடுபடுகிறது. பழங்குடி இனத்தவர் யாராவது இஸ்லாத்தில் இணைந்தும் இந்த பழக்கத்தை விட முடியாமல் முகமது நபியின் பேரில் இட்டு கட்டியிருக்கலாம். இறைவனே அறிந்தவன்.///

முன் விளக்கத்திற்கு நன்றி..

1) இந்த ஹதீஸ் ஆதாரபூர்வமானது அல்ல, இட்டுகட்டியது என்று ஹதீஸ்கலை மூலமாக மார்க்க அறிஞ்சர்கள் சொன்ன கருத்துக்கள் ஏதாவது இருக்கின்றதா? அண்ணன் பி.ஜே இதைப் பற்றி ஏதாவது விளக்கம் அளித்துள்ளாரா.

2) நீங்கள் மேல் சொன்ன விளக்கத்தை எந்த ஹதீஸ்கலை முறையை வைத்து அளித்தீர்கள்? அந்த முறையை விளக்கமுடியுமா? அதற்கு ஏதாவது ஆதாரங்கள் இருக்கின்றதா?

3) அதீஸ் கலைப் பற்றி ஏதாவது புத்தங்களை எளிய முறையில் சாமானியனுக்கும் புரியும் வகையில் அண்ணன் பி.ஜே வெளியிட்டுள்ளாரா?

Nasar said...

@ Mr. K.V. KANNAN,
கழுவிக் கொள்கிறார்கள், அந்தக் கருமத்தில் (சிறுநீர் பீங்கானில்) கைவைத்து தண்ணீர்

பிடித்து கழுவுதைக் காட்டிலும் கழுவதைவிட கழுவாமல் இருப்பதே நல்லது, ஏனெனில்

பலரும் அங்கு சிறுநீர் கழித்து கிரிமிகளால் நிறைந்திருக்கும் இடம் அது.//
டாய்லெட்டில் கிருமி எப்படி வந்தது ? நாம் கழிக்கும் சிறுநீரினால் தானே !! சிறுநீர் எங்கிருந்து வந்தது ?? நம் மர்மஸ்தானத்திலிருந்து தானே !! அப்ப அவ்விடத்தை நீரினாலோ அல்லது பேப்பரிலோ சுத்தம் செய்வது நல்லதில்லையா ..!!
// சிறுநீர் கழிக்கும் ஆண்கள் பலர் ஆண்குறியின் முந்தோலை பின்னுக்கு தள்ளி

பிதுக்கிவிட்டு தான் சிறுநீர் கழிப்பர், பிறகு இரண்டு ஆட்டு ஆட்டினால்

எஞ்சியிருப்பவையும் சிந்திவிடும், //

இரண்டு ஆட்டு ஆட்டினால் அங்கே இருக்கும் கிருமிகளெல்லாம் போய்விடும்

ஆஹா அருமையான கண்டுபிடிப்பு CARRYON YOURSELF ஒன்லி... அப்படியே

மலம் கழித்து முடித்தவுடன் இரண்டோ அல்லது அதற்கு மேலேயோ ஆட்டிட்டு

வந்துருங்களேன் ...அப்புறம் கிருமி, நாத்தம் Etc GONE,போயிந்தி,சலேகயா

தண்ணீர், டிஷுயு பேப்பர் பயன்பாடு வேஸ்ட்டு

ஐயா கோவி அவர்களே ,உங்களமாதிரி ஆட்களுக்காகதானே,டாய்லெட்டை யூஸ்

பண்ணி முடித்தவுடன் FLUSH OUT னு போர்டு மாட்டி வச்சு இருக்காங்களே

பார்க்கவில்லையா ?! நீர் விட்டு கழுவவில்லை என்றால் சிங்கையில் அபராதம்

உண்டு என்பது தெரியாதா ?! இடத்த கழுவீங்க ஆனா அந்த உறுப்ப

கழுவமாட்டீங்க !! விந்தையான செயல் ....!! பெண்கள் எப்படி செய்வாங்க ??

உங்களமாதிரியே இரண்டு ஆட்டு ஆட்டுவாங்களா?? முடியுமானால் விளக்கம்

கொடுக்கவும்
உங்களுக்கு முன்னே சிராஜ் என்பவர் முன்னறிவிப்பு கொடுத்தார் , அது நீங்கதானா ?? சரியாகத்தான் அவர் சொல்லியிருக்கிறார் ...
இஸ்லாத்தை எதிர்க்கணும் என்கிறதுக்காக,நீங்க இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளவில்லையென்றாலும் பரவாயில்லை யாரும் வற்புறுத்தவில்லை அது எங்கள் உரிமையுமில்லை ஆனால் ஒரு நல்ல சுகாதாரமான பழக்கத்த
CRITICIZE பண்ணாதீங்க...

baleno said...

நீங்களும் மற்றவர்களை பயமுறுத்தி கொண்டே இருக்கிறீர்கள்.

Ganesan said...

//தனக்கு செய்யும் வணக்கத்தையே நோயாளிகளுக்காக விளக்களிக்கும் இறைவன் உடல் உபாதைகளை சீர் செய்வதற்கு தடை சொல்வானா.//
உடல் உபாதைகளை சீர் செய்வது சரி, cosmetic பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை எப்படி? சிலர் தங்கள் மூக்கு, உதடு, சொட்டை தலை, இத்தியாதி சரி வர இல்லை என்று அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்களே? இவர்களுக்கு இருப்பது ஆரோக்கிய குறைவோ, சுகாதார ப்ரிச்சனையோ இல்லை. இவர்கள் செய்வது உங்கள் மதப்படி தடை செய்யப்பட்ட ஒன்றா? இவர்கள் "Let there be no change in Allah's creation." (Qur'an 30:30) மூலம் பார்த்தால் அல்லாஹ்வின் கட்டளையை மீறியவர்கள் ஆகிறார்கள். இவர்களுக்கு ஏதும் விலக்கு முகமது அளித்துள்ளாரா?

suvanappiriyan said...

சகோ நரேன்!

//2) நீங்கள் மேல் சொன்ன விளக்கத்தை எந்த ஹதீஸ்கலை முறையை வைத்து அளித்தீர்கள்? அந்த முறையை விளக்கமுடியுமா? அதற்கு ஏதாவது ஆதாரங்கள் இருக்கின்றதா?

3) அதீஸ் கலைப் பற்றி ஏதாவது புத்தங்களை எளிய முறையில் சாமானியனுக்கும் புரியும் வகையில் அண்ணன் பி.ஜே வெளியிட்டுள்ளாரா?//

நீங்கள் அறிவிக்கக் கூடிய ஹதீதை அபு தாவுதில் அறிவிப்பவர் முஹம்மது இப்னு ஹஸ்ஸான் என்பவர். இது முர்ஸல் எனும் தரத்தில் அமைந்தது. அதாவது அறிவிப்பவர் நேரிடையாக முகமது நபியிடம் இருந்து ஒரு ஹதீஸை பெறாமலும் அவரின் தோழர்களிடமிருந்தும் நேரிடையாக பெறாமலும் அதற்கு அடுத்த தலைமுறையில் உள்ளவர்களிடம் கேட்டு பதியப்படுவது. இதையே முர்ஸல் என்கிறோம். சம்பந்தப்பட்டவர் முகமது நபியை நேரிடையாக பார்க்கவில்லை.

அடுத்து அவ்னுல் மஃபூது என்ற அபுதாவுதின் விரிவுரை புத்தகத்தில் முஹம்மது இப்னு ஹஸ்ஸான் என்பவர் யாரென்றே அறியப்படவில்லை என்ற குறிப்பும் வருகிறது.

மேற்கண்ட காரணங்களால் அபுதாவுதில் வரும் இந்த ஹதீதை அறிஞர்கள் பலஹீனமான ஹதீத் என்று அறிவிக்கின்றனர்.

ஒரு ஹதீது தரத்தில் பலஹீனமாக இருந்தாலும் அதையும் அறிஞர்கள் 'பலஹீனம்' என்ற குறிப்புடன் பதிந்து விடுவார்கள். அதைத்தான் நீங்களும் மேற்கோள் காட்டியிருக்கிறீர்கள்.


ஆனால் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் பழங்குடியின முஸ்லிமகள் தங்களின் பழைய பழக்கத்தை இன்னும் விடாமல் தொடர்கின்றனர். இது தவறு என்று தற்போது அறிஞர்களால் பிரசாரம் பண்ணப்படுகிறது. நாளடைவில் குறையும்.

இன்னும் சில நாட்களில் சிறந்த இஸ்லாமிய அறிஞராக வரக் கூடிய தோற்றம் உங்கள் கேள்விகளில் தெரிகிறது. வாழ்த்துக்கள்.

suvanappiriyan said...

திரு கணேசன்!

//சிலர் தங்கள் மூக்கு, உதடு, சொட்டை தலை, இத்தியாதி சரி வர இல்லை என்று அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்களே? இவர்களுக்கு இருப்பது ஆரோக்கிய குறைவோ, சுகாதார ப்ரிச்சனையோ இல்லை. இவர்கள் செய்வது உங்கள் மதப்படி தடை செய்யப்பட்ட ஒன்றா?//

குர்ஆன் 4:28.: அன்றியும், அல்லாஹ் (தன்னுடைய சட்டங்களை) உங்களுக்கு இலேசாக்கவே விரும்புகிறான்; ஏனெனில் மனிதன் பலஹீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான்.

ஒருவர் தாடியை சரியாக வெட்டாமல் அதை சரி செய்யாமல் முகமது நபி எதிரே வருகிறார். அப்போது நபி அவர்கள் 'இவர் தனது தாடியை சரி செய்து கொள்ளட்டுமே! அதற்கான சாதனங்கள் அவரிடம் இல்லையா?' என்று கேட்கிறார. இதன் மூலம் நமது தோற்றத்தை விபத்து மற்றும் இன்ன பிற காரணங்களால் அருவருப்பாக தோன்றும் போது அதனை சரி செய்து கொள்ளலாம். மனிதனை அழகிய தோற்றததில் படைத்திருப்பதாக இறைவனும் குர்ஆனில் கூறுகிறான். ஆனால் இறைவன் கொடுத்த முக அடையாளத்தையே முற்றிலுமாக சிதைத்து வேறொரு உருவத்தை பிளாஸ்டிக சர்ஜரி மூலம் செய்து கொள்வது தடை செய்யப்பட்டது.

The Prophet (peace be upon him) said: “Religion is very easy and whoever overburdens himself in his religion will not be able to continue in that way. So you should not be extremists, but try to be near to perfection and receive the good tidings that you will be rewarded.” (Sahih Bukhari, Volume 1, Book 2, No. 38)

கோவி.கண்ணன் said...

//பெண்கள் எப்படி செய்வாங்க ??

உங்களமாதிரியே இரண்டு ஆட்டு ஆட்டுவாங்களா?? முடியுமானால் விளக்கம்

கொடுக்கவும் //

அண்ணே நீங்க மதம் மாறி தான் உறுப்பைப் பிடித்து சிறுநீர் கழிக்கவும், குளிக்கவும் கற்றுக் கொண்டுள்ளீர்கள், நல்லா விளக்கம் தெரிஞ்ச உங்களுக்கு டெமோ செஞ்சு விளக்கும் அளவுக்கு எனக்கு தைரியம் இல்லை

naren said...

திரு.சுவனப்பிரியன்!!!!!!!!!!!!

கொஞ்சம் ஹதீஸ் கலையை இதன்மூலம் ஏற்கனவே தெரிந்துக்கொண்டேன் http://tamililquran.com/hadeeth.asp?file=hadith_art_1.html

அந்த தளம் ஜாக் தளம் போல உள்ளதே, அதனால் ஒவ்வொரு ஜமாத்திற்க்கும் ஒவ்வொரு ஹதீஸ் கலை இருக்குமா? இதைப் பற்றி பி.ஜே. என்னச் சொல்லியுள்ளார்? வேறு ஏதாவது புத்தகம், லிங்க் இருக்கா...என்ற தொனியில் கேட்டியிருந்தேன். பதில்????

//இன்னும் சில நாட்களில் சிறந்த இஸ்லாமிய அறிஞராக வரக் கூடிய தோற்றம் உங்கள் கேள்விகளில் தெரிகிறது. வாழ்த்துக்கள்.//

நன்றி........ம்ம்ம்ம்ம்....கடல் பதிவை போட்டுவிட்டு இப்படி வாழ்த்தலாமா. நீச்சல் தெரியாத நான் அதில் குதித்துவிட்டால்..என்னாவது :-)...நீந்தினாலும் பெரிய பெரிய சுறாமீன்கள் இருக்குமே.

suvanappiriyan said...

திரு நரேன்!

//அந்த தளம் ஜாக் தளம் போல உள்ளதே, அதனால் ஒவ்வொரு ஜமாத்திற்க்கும் ஒவ்வொரு ஹதீஸ் கலை இருக்குமா? இதைப் பற்றி பி.ஜே. என்னச் சொல்லியுள்ளார்? வேறு ஏதாவது புத்தகம், லிங்க் இருக்கா...என்ற தொனியில் கேட்டியிருந்தேன். பதில்????//

ஒவ்வொரு ஜமாத்துக்கும் தனித் தனி ஹதீது கலை இல்லை. முஸ்லிம்கள் எல்லோருக்கும் ஒரே ஹதீது கலைதான். குர்ஆனையும் நபி மொழி இரண்டை மட்டுமெ பின்பற்ற வேண்டும் என்று தவ்ஹீத் வாதிகள் சொல்வார்கள். நபித் தோழர்களின் வார்த்தைகளையும் சட்டமாக கொள்ளலாம் என்று ஒரு சிலர் கூறுவார்கள். இன்னும் சிலர் பலஹீனமான ஹதீஸையும் பின் பற்றலாம் என்று சொல்வார்கள். எல்லாம் புரிதலில் வந்த குளறுபடிகள். ஆனால் அனைவருக்குமே குர்ஆன் ஒன்றுதான். அதன் அடிப்படையிலேயே மற்ற சட்டங்களை பார்க்க வேண்டும் என்ற நிலைக்கு அனைவரும் வந்து விட்டால் குழப்பங்கள் தீர வழியுண்டு.

பிஜே ஹதீது கலை சம்பந்தமாக அவரது தளத்திலேயே பதிவு எழுதியிருக்கிறார். அங்கு சென்று பாருங்கள் மேலும் விளக்கம் கிடைக்கும்.

//நன்றி........ம்ம்ம்ம்ம்....கடல் பதிவை போட்டுவிட்டு இப்படி வாழ்த்தலாமா. நீச்சல் தெரியாத நான் அதில் குதித்துவிட்டால்..என்னாவது :-)...நீந்தினாலும் பெரிய பெரிய சுறாமீன்கள் இருக்குமே.//

ஹா..ஹா...ஹா...சுறா மீன்களே வந்தாலும் குர்ஆன் என்ற வாளை வைத்து வீழ்த்தி சுலபமாக கரை சேர்ந்து விடலாம். அந்த திறமை உங்களுக்கு நிறையவே இருக்கிறது.

Nasar said...

கோவியாரே !!!
// அண்ணே நீங்க மதம் மாறி தான் உறுப்பைப் பிடித்து சிறுநீர் கழிக்கவும், குளிக்கவும்

கற்றுக் கொண்டுள்ளீர்கள்,//

இதுக்காகவே மதம் மாறவேண்டிய அவசியம் இல்லை,மதம் மாறாமலும்

செய்யலாம் ஆனால் திருந்த செய்யணுமே !!

// நல்லா விளக்கம் தெரிஞ்ச உங்களுக்கு டெமோ செஞ்சு விளக்கும் அளவுக்கு எனக்கு

தைரியம் இல்லை //
இத ..இதத்தான் ....மிக்க நன்றி.. கோவியாரே ..

Ganesan said...

//ஆனால் இறைவன் கொடுத்த முக அடையாளத்தையே முற்றிலுமாக சிதைத்து வேறொரு உருவத்தை பிளாஸ்டிக சர்ஜரி மூலம் செய்து கொள்வது தடை செய்யப்பட்டது.//

அப்பாடா, ஏதோ ஒரு விஷயமாவது தடை செய்யபட்டிருக்கே. சந்தோஷம். என்னடா அல்லா "எதையும் மாத்தாதீங்கனு" குரான்ல சொல்லி இருக்காரே, ஆனா முகமது பாட்டுக்கும் முடிய மாத்திக்கோ, அப்பெண்டிக்ஸ் ஆபரேஷன் செஞ்சுக்கோ, மூக்க மாத்திக்கோ, சொட்டை தலைய மாத்திக்கோன்னு எல்லாத்துக்கும் விலக்கு அளிச்சு அல்லாவை ஒரு வெட்டி ஆபிசர் ஆகிட்டாரேனு நான் வருத்தமாயிட்டேன். நல்ல வேலை இதை சொன்னீங்க.

நல்லா யோசிச்சு பார்த்தா அல்லா "//"Let there be no change in Allah's creation." (Qur'an 30:30)// ன்னு சொன்னதே இந்த பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் முக அடையாளத்தையே முற்றிலுமா சிதைத்து வேறொரு உருவத்தை செய்து கொள்வதை தடை செய்யதான்னுபடுது. நீங்க பேசாம உங்க "ஆழ் கடல் அற்புதங்கள்" பதிவுக்கு அடுத்த விஞ்ஞான பதிவா "பிளாஸ்டிக் சர்ஜரி பற்றி அன்றே சிந்தித்த அல்லா" ன்னு ஒரு பதிவை போட்டா என்ன? ;)

suvanappiriyan said...

திரு கணேசன்!

//நல்லா யோசிச்சு பார்த்தா அல்லா "//"Let there be no change in Allah's creation." (Qur'an 30:30)// ன்னு சொன்னதே இந்த பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் முக அடையாளத்தையே முற்றிலுமா சிதைத்து வேறொரு உருவத்தை செய்து கொள்வதை தடை செய்யதான்னுபடுது. நீங்க பேசாம உங்க "ஆழ் கடல் அற்புதங்கள்" பதிவுக்கு அடுத்த விஞ்ஞான பதிவா "பிளாஸ்டிக் சர்ஜரி பற்றி அன்றே சிந்தித்த அல்லா" ன்னு ஒரு பதிவை போட்டா என்ன? ;)//

பரவாயில்லையே! விட்டால் குர்ஆன் ஆராய்ச்சியே பண்ண ஆரமபித்து விடுவீர்கள் போலிருக்கிறதே! வாழ்த்துக்கள்!

புதிய தலைப்புக்கும் வருகைக்கும் நன்றி!

viyasan said...

இஸ்லாமிய‌ நாடுக‌ளில் எய்ட்ஸ் நோயால் பாதிக்க‌ப்ப‌டுகிற‌வ‌ர்க‌ளின் எண்ணிக்கை அதிக‌ரிக்கிற‌து என்கிற‌து நியூயோர்க்ரைம்ஸ்.இஸ்லாமிய‌நாடுக‌ளில் ப‌ர‌வ‌லாக‌ ப‌ழ‌க்க‌த்திலுள்ள ஆனால் வெளிப்ப‌டையாக‌ அனுமதிக்காம‌ல் வெறுப்ப‌தாக‌க் காட்டிக்கொள்ளும் த‌ன்மையினால் ஆண்க‌ள் இர‌க‌சிய‌மாக‌க் க‌டைப்பிடிக்கும் த‌ன்னின‌ச்சேர்க்கை, ம‌த‌ச்ச‌கிப்பின்மை, சிறையில‌டைக்க‌ப்ப‌டுத‌ல்ல், அல்ல‌து த‌லையைத் துண்டித்த‌ல் போன்ற‌ இஸ்லாமிய‌ச்ச‌ட்ட‌ங்க‌ளால் இஸ்லாமிய‌ நாடுகளின் ஆண்க‌ள் த‌ன்னின‌ச்சேர்க்கையில் ம‌றைமுக‌மாக‌ ஈடுப‌டுவ‌தாலும், இஸ்லாமிய‌ நாடுக‌ளில் எய்ட்ஸ் நோயாள‌ர்க‌ளின் எண்ணிக்கை அதிக‌ரிக்கிற‌து. எப்ப‌டித் தான் நுனியை வெட்டி எறிந்தாலும் ம‌னித‌நேய‌மும், ச‌கிப்புத்த‌ன்மையும் இஸ்லாமிய‌நாடுக‌ளில் க‌டைப்பிடிக்க‌ப்ப‌டும் வ‌ரை எய்ட்ஸ் நோயாள‌ர்க‌ளின் எண்ணிக்கை அதிக‌ரிக்க‌த்தான் செய்யும்.

AIDS is on the rise in many Muslim countries, driven by men having sex with other men in secret because of homophobia, religious intolerance and fear of being jailed or executed, according to a new study.

http://www.nytimes.com/2011/08/09/health/09global.html?_r=0

Raajan Raaja said...

அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்.
எல்லாம் வல்ல இறைவனின் அனுக்கிரகத்தால் நான் இஸ்லாத்தை ஏற்று கொண்டேன்.
அற்புதமும் ஆச்சர்யமும் மிக்க குரானை ஓதி வருகிறேன்.
குரானின் எந்த வசனமும் விருத்த சேதனம் பற்றி குறிப்பிடவில்லை.
ஆக விருத்த சேதனம் செய்ய கூடாது.
சாந்தியும் சமாதானமும் உண்டாக அல்லாஹ்வை பிரார்த்திக்கும்
- ராஜன் ராஜா

Raajan Raaja said...

salaam alaikum!
Allah-vin Thirupeyaral...
Sunnath seiya koodadu... yen yendral
atharku Quran-nil yentha atharamum illai.

Raajan Raajaa

ASHAK SJ said...

5 வேளை தொழ தேவை இல்லை ஏனெனில் குரானில் குறிப்பிடப்படவில்லை