Followers

Wednesday, March 21, 2012

பெண்மைக்கு ஒரு அழகிய முன்மாதிரி சகோ ஹயாத் சிந்தி!

சர்வதேச பெண்கள் தினத்தில் அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கை ஒன்று உலகின் தைரியமிக்க பெண்கள் 150 பேரை தேர்ந்தெடுத்து கௌரவித்துள்ளது. அதில் முன்னால் அமெரிக்க அதிபர் கிளின்டன் மனைவி ஹிலாரி கிளிண்டனும் ஒருவர். இந்த பட்டியலில் சவுதியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் இடம் பெற்றுள்ளனர். ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் கார் ஓட்ட அனுமதிக்க வேண்டும் என்று போராடிய மனால் அல் ஷரிஃப். மற்றொரு சவுதி பெண்மணி அறிவியல் அறிஞர் ஹயாத் சிந்தி.



இந்த பட்டியலில் உள்ள மேலும் சிலர்: நோபல் பரிசு வென்ற எமனைச் சேர்ந்த தவக்கல் கேர்மன், நோபல் பரிசு வென்ற சோமாலியாவின் ஹவா அப்தி, லிபியாவின் இமான் அல் ஒபைதி, சிரியாவின் தல் அல் மல்லோகி, எகிப்தின் தேவர்தஸ், ஆப்கானிஸ்தானின் நூர்ஜஹான் போன்ற சிறந்த பெண்மணிகள் இடம் பெற்றுள்ளனர்.

'இவர்கள் அனைவரும் தங்கள் நாட்டில் பெண்கள் முன்னேற்றத்திற்கும் சமூக முன்னேற்றத்திற்கும் அயராது பாடுபட்டதற்க்காக எங்கள் பத்திரிக்கையின் பட்டியலில் தைரியமிக்க பெண்மணிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்' என்கிறது இந்த பத்திரிக்கையின் ஆசிரியர் குழு.

டெய்லி பீஸ்ட் என்ற இந்த பத்திரிக்கை உயிரியல் துறை ஆராய்ச்சியில் சாதனை புரிந்ததற்காக இந்த தேர்வை செய்திருக்கிறது. இவரது கண்டுபிடிப்பு வளரும் நாடுகளில் பல உயிர்களைக் காப்பாற்றக் கூடியதாக இருக்கும் என்று இந்தப் பத்திரிக்கை மதிப்பிடுகிறது. இவரது கண்டு பிடிப்பால் மருத்துவர் அல்லாதவர் கூட நோயாளியின் நோய் தாக்கத்தைக் கண்டறிய முடியும்.

ஹயாத் சிந்தியின் ஆரம்ப பள்ளிப் படிப்பு சவுதி அரேபியாவிலேயே தொடங்கியது. அதன்பிறகு தனது கல்லூரி வாழ்க்கையை லண்டனில் தொடங்க ஆசைப்பட்டார். இவரது தந்தை ஒரு பெண் தனியாக நாடு விட்டு நாடு சென்று படிப்பதை விரும்பவில்லை. இருந்தும் இந்தப் பெண் தனது தந்தையை வற்புறுத்தி கல்லூரி படிப்பை லண்டனிலேயே தொடங்கினார். லண்டன் வந்த இவர் முதலில் சேர்ந்தது இங்கிலீஷ் கல்லூரி. அதன்பிறகு கேம்ப்பிரிட்ஜ் பலகலைக் கழகத்தில் சேர்ந்து கல்வி பயின்றார். லாப நோக்கமற்ற அமெரிக்காவில் இயங்கி வரும் ஒரு ஆராய்ச்சி பணியில் தன்னை தற்போது இணைத்துக் கொண்டுள்ளார் ஹயாத் சிந்தி.

ஹயாத் சிந்தி ஏற்கெனவே 100 சகதி மிக்க பெண்கள் பட்டியலில் சியோ மேகஸின் நடத்திய போட்டியிலும் வெற்றி பெற்று தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத் தக்கது.

மேலும் இவர் அறிஞர்களின் கற்பனைகள், புத்தி கூர்மை போன்றவற்றை ஒருமுகப்படுத்தி அதனை தொழில் வளர்ச்சிக்கு எவ்வாறு பயன்படுத்த முடியும் என்ற நோக்கில் செயல்படும் ஒரு அமைப்பையும் ஏற்படுத்தியுள்ளார்.

மேலும் வளைகுடாவில் உள்ள அறிஞர்களை பயன் படுத்தி இந்த பிராந்தியத்தில் சிறந்த மாற்றங்களை கொண்டு வரவும் முயற்சி எடுக்கிறார்.

'நான் எங்கிருந்து வந்திருக்கிறேன் என்பதில் பெருமைபடுகிறேன். எனது அடையாளத்தை நான் என்றுமே உதாசீனப்படுத்தியதில்லை. சில நேரங்களில் சில அறிஞர்கள் தங்களின் முன்னேற்றத்திற்க்காக அவர்களின் கலாசாரத்தை கைவிடுவர். ஆனால் நீங்கள் உங்கள் அடையாளத்தோடுதான் உங்களின் முன்னேற்றத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். அதுதான் உங்களுக்கு உண்மையான வெற்றி' என்கிறார் தனது வாழ்நாளில் அதிக நாட்களை அமெரிக்காவில் கழித்த சகோதரி ஹயாத் சிந்தி,

-நன்றி அரப் நியூஸ்
14:03:2012

இஸ்லாத்தை ஓரளவு தனது ஆட்சியிலும் சவுதி அரேபியா கடைபிடித்து வருவதை அறிவோம். இஸ்லாமிய ஆட்சிகளில் பெண்களின் உரிமை ஏகத்தக்கும் மறுக்கப்படும் என்ற வாதம் வைக்கப்படுகிறது. அத்தகைய வாதம் தவறு என்பதை இது போன்ற செய்திகள் உறுதிபடுத்தகின்றன. பெண்கள் முன்னேற்றத்துக்கு இஸ்லாம் தடையில்லை என்பதற்கு இந்த பெண்மணியும் ஒரு உதாரணம்.

நம்நாட்டிலும் பல பெண்கள் பல சாதனைகளை படைத்து வருகின்றனர். அது இயல்பாக நடைபெற்று வரும் ஒன்று. அனால் இஸ்லாமிய சூழலில் இஸ்லாத்தை முழுவதும் கடைபிடித்து இது போன்று சமூக சேவையிலும் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கும் இந்த பெண்மணி இஸ்லாமிய பெண்களுக்கு ஒரு முன் மாதிரி என்றால் மிகையாகாது.

--------------------------------------------------------------

சவுதி அரேபியா சரியான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த செய்தி மற்றுமொரு உதாரணம்:

By ABDULATEEF AL-MULHIM, ALMULHIMNAVY@HOTMAIL.COM
Published: Mar 17, 2012 01:01 Updated: Mar 17, 2012 01:01

AS IN THE present and in the past, the biggest challenge for any governing body is educating the youth. Saudi Arabia is one of the countries which has a high percentage of its population being young men and women between the ages of 16-30. The government of Saudi Arabia had and still has education as its most important priority. Schools are in every city, town and village. Education is free from elementary to the university level and beyond. Saudi Arabia had always had educated Saudis abroad.

In the mid the 1970s, King Khaled announced a new council of ministers reshuffle. The new Cabinet had had many Saudi Ph.D. graduates from the US. The doctorate degrees were from the best schools in the world, such as Yale University. Those ministers were a fine product of an ongoing program of overseas scholarship for young Saudis by the government. In today’s world, Saudi Arabia had and still has the highest number of students who are on full scholarships abroad. This scholarship covers plane tickets, tuition, medical insurance, monthly pay, accompanying spouse pay, children's day care expenses, annual round trip ticket and emergency leave round trip ticket from wherever the student is to his hometown in the Kingdom. In addition, there is within the Kingdom scholarships for Saudi students at private universities. Public, government universities are free for all citizens. And each student attending public university in the Kingdom is eligible for a monthly pay of $300 per month.

The overseas scholarship started long time ago. It started at a very small scale when the founder of modern Saudi Arabia, King Abdul Aziz, saw the need for Saudis to have the best education in the most advanced countries. During the 1940s and 1950s, Saudi Arabia had massive oil explorations and with the wealth coming from oil revenue, new projects for the benefit of Saudi citizens were in the planning. At that time, there was severe shortage of university graduates or skilled workers. And a number of young Saudi men were sent to the West for higher education. The scholarship continued and peaked in 1974 when King Faisal saw the need for graduates with various specialties during the 1970s economic boom. The program slowed down in the 1980s after many universities and specialties were introduced to the education system in Saudi Arabia.

When Custodian of the Two Holy Mosques King Abdullah became king in August 2005, he launched the largest scholarship program for Saudis in history. Tens of thousands of students (male and female) were sent from Saudi Arabia to top world universities all over the world. The United Sates and the United Kingdom had the lion’s share. But, there are Saudi students in Australia, New Zealand, Canada, China, Europe and many other countries as well. Saudi Arabia ranks number one in the world with the highest percentage of its budget being allocated for education. And while the world economy is slowing down, the Saudi economy is booming. Thus, this new Saudi economic boom is in need of more educated Saudis with more advanced sciences. The Custodian of the Two Holy Mosques scholarship program is designed to get young Saudis the best education from the best international schools. Thirty percent of Saudi students abroad are enrolled in the top 100 schools worldwide and 70 percent are enrolled in the top 500 schools. Billions of dollars have been allocated for this program and there was massive expansion of the Saudi educational missions in major world capitals. The expansion is designed to take care of the tens of thousands of Saudi students abroad. Those educational missions have round-the-clock supervision of the conduct of the students. The Saudi educational missions are on daily contact with the students. All needs of the students are reported, monitored and met.
Nowadays, Saudi infrastructure and massive build up of new roads, hospitals, railroad tracks, universities, airports and sea ports require the finest educated brains. And the presence of thousands of Saudi students in various countries had and still has a positive impact for Saudi Arabia, not only in education, but also in social development. Those young Saudi students are the best ambassadors for Saudi Arabia. They learn from the world and they give the world a taste of Saudi culture. We have seen many events and exhibitions which were organized by Saudi students in their universities and communities about Saudi food, heritage and history. And in addition to cultural exchanges, Saudi students are exposed to the work ethics of different countries. For Saudi students living abroad, it is a lesson of self-reliance and understanding of other cultures which would make them appreciate what they and others have. The majority of the Saudi students abroad are there for their bachelor degrees, but a lot are seeking higher education. Either master's degrees or Ph.Ds. The health care sector has especially benefited from sending students abroad supervised by the Ministry of Higher Education. The ministry is spending $6 billion to build additional hospitals which are attached to some Saudi universities and to expand some existing hospitals. They are called university hospitals. The medical treatment in these hospitals are free of charge. These hospitals will need a very high number of Saudi doctors. And at this time, there are hundreds of doctors who graduated from Saudi medical schools, but they are continuing their specializations in countries like America and Canada. Most of the Saudi medical graduates from Saudi medical schools enroll in KAPLAN Medical Prep programs for their United States Medical Licensing Exam (USMLE). Also the scholarship is going to be an asset for the Kingdom to bring very important and strategic new innovations. New graduates will bring with them the knowledge of sciences which would help Saudi Arabia enter the field of research and development. The overseas scholarship is in parallel to the expansion of the existing universities and the establishment of new universities in the Kingdom. King Abdullah and Crown Prince Naif are always in constant communication with education officials to ensure that the best standards are met. King Abdullah and Crown Prince Naif are always present when an educational institute is being officially inaugurated. And they are both present when a major graduation ceremony is held in any university in the Kingdom. Saudi Arabia is investing billions of dollars in the most important assets for any country, the youth.

In present time, due to the constant graduation of Saudi students in different countries, there is an annual graduation ceremony for Saudi students being held in some world capitals such as Washington D.C. and it is attended by Saudi officials from the Ministry of Higher Education and various government departments. At this stage, Saudi new graduates are ready to be part of the driving force to build and maintain the country. And with thousands of students coming back home to the Kingdom, it is very important for these new Saudi graduates to be oriented and briefed about the availability of jobs and the description of those jobs in the Kingdom. The Ministry of Higher Education under the leadership of Dr. Khalid Al-Anqari can hire some of the new graduates to be a link between the Saudi job market and the new graduates. Those hired by the Ministry of Higher Education can be like a public relations body which would give the Saudi companies the status of new graduates, their specialty and their track record of education while abroad. Also, it is important for the new public relation body to be like a hiring agent for the new students and they would direct them to the proper place and the proper company or government agency. The Saudi job market is the largest in the Middle East. So, it is very important for the new Saudi graduates to be hired short time after their arrival from abroad. And with the present economic boom, it is not difficult to absorb the new graduates in the job market. We all know that the other Gulf states also have an economic boom and those countries are also in need of highly skilled and highly educated young men and women. And if our young men and women are not absorbed by our job market, then we will see Saudi brains being utilized by other Gulf states. Saudi government has spent time and billions of dollars to educate those young men and women, so, it would be a great loss for us to see them leave the country and work in a neighboring Gulf state.




We, the Saudis have to give our young men and women time to adopt and time to refine their skills. And it is also important to give them more on job training in order to refine and improve their skills. We, the Saudis want to cultivate what we have planted. Taking care of the youth and educating them is the most important thing for any country to develop itself. Youth are the driving mechanism for the development of any society. Saudi Arabia now is entering a new era in development. The government is looking for different venues to diversify the massive Saudi economy. Now, we are looking for solar energy. Mining for different minerals is expanding. All those new projects need the finest educated Saudis to develop them and to sustain its operation. The Kingdom of Saudi Arabia now is one of the leading countries in human developments and the Ministry of Education and the Ministry of Higher Education went the extra mile to fulfill the goals of development. The Custodian of the two Holy Mosques scholarship program to educate young men and women is an important and strategic step to ensure the continuity of the Saudi prosperity.

'என் இறைவா! எனக்குக் கல்வி ஞானத்தை அதிகப்படுத்து' எனக் கூறுவீராக!
-குர்ஆன் 20:114

29 comments:

வலையுகம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
பகிர்வுக்கு நன்றி

அதே சமயத்தில் சவூதியை ரொம்ப புகழ்ந்து மிகைப்படுத்தி எழுதுவதில் உடன்பாடில்லை

அதேபோன்று ஈராக்கிலும்,இன்னும் பல நாடுகளிலும் பெண்களையும் குழந்தைகளையும் கொன்று குவிப்பதை நியாயப்படுத்தும் பெரும்பாலான மேற்கத்திய ஊட்கங்களின் விருது வழங்குவதற்கு தகுதியற்றவை

Sabitha said...

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..

//நான் எங்கிருந்து வந்திருக்கிறேன் என்பதில் பெருமைபடுகிறேன். எனது அடையாளத்தை நான் என்றுமே உதாசீனப்படுத்தியதில்லை. சில நேரங்களில் சில அறிஞர்கள் தங்களின் முன்னேற்றத்திற்க்காக அவர்களின் கலாசாரத்தை கைவிடுவர். ஆனால் நீங்கள் உங்கள் அடையாளத்தோடுதான் உங்களின் முன்னேற்றத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். அதுதான் உங்களுக்கு உண்மையான வெற்றி'// மாஷா அல்லாஹ் எவ்வளவு தீர்க்கமான,உண்மையான வரிகள்..எப்போதும்,எந்த இடத்திலும், நம் அடையாளத்தை தொலைத்து விட்டு கிடைக்கும் வெற்றி வெற்றியாகாது.நாம் வெற்றி பெறும் எல்லா இடங்களிலும் நம் அடையாளங்கள் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்ய பட வேண்டும்..

நல்ல பதிவுக்கு நன்றி சகோ..

suvanappiriyan said...

சலாம் சகோ ஹைதர் அலி!

//அதே சமயத்தில் சவூதியை ரொம்ப புகழ்ந்து மிகைப்படுத்தி எழுதுவதில் உடன்பாடில்லை//

இங்கு மிகைப் படுத்தி எதையும் எழுதவில்லையே! மாற்றார் வைக்கும் குற்றச்சாட்டுகளில் முக்கியமானது பெண்களின் முன்னேற்றத்தை சவுதி சட்டங்கள் தடை செய்கிறது என்பதையே! அது தவறான கருதது இஸ்லாமிய அடிப்படையை தகர்க்காமல் இங்கு திறமையுள்ள பெண்களும் முன்னேறுகிறார்கள். சவுதியோ, இஸ்லாமோ அதற்கு தடையல்ல என்பதை சொல்வதே இப்பதிவின் நோக்கம்.

இந்தியா போன்ற நம் நாடுகளில் பெண்கள் வேலை செய்யும் இடங்களிலும், கல்லூரிகளிலும் எத்தனை இன்னல்களை அனுபவக்கின்றனர் என்பது நமக்கு நன்றாகவே தெரியும். இங்கு சவுதியிலும் ஆங்காங்கே விபசாரம் நடைபெறுவதை மறுப்பதிற்கில்லை. இங்கு அந்த பெண்களாகவே விரும்பி ஆடம்பரத்துக்காக அமைத்துக் கொள்வது. சில நேரம் வறுமையிலும் விபசாரத்தில் வீழ்பவர்களும் உள்ளார்கள்.

ஆனால் நம் நாடுகளில் பெரும் பெரும் தாதாக்களால் கல்லூரிப் பெண்களிலிருந்து பலரை விபசாரத்தில் கட்டாயப்படுத்தியுள்ள நிகழ்வகளையும் மறுக்க முடியாது. கட்டை பஞ்சாயத்துக்கும் குறைவில்லை. பணத்தை கொடுத்து விட்டால் வேலையை கச்சிதமாக முடிக்க தாதாக்கள் தயாராக உ;ளனர். இவை எல்லாம் நாம் சவுதியில் காண முடியாத ஒன்று. நமது நாட்டைப் போன்ற சட்டங்கள் இங்கும் இருக்குமானால் அதே குற்றச் செயல்கள் இங்கும் மிகைக்கும் என்பதில் இரு வேறு கருத்து இல்லை.

//அதேபோன்று ஈராக்கிலும்,இன்னும் பல நாடுகளிலும் பெண்களையும் குழந்தைகளையும் கொன்று குவிப்பதை நியாயப்படுத்தும் பெரும்பாலான மேற்கத்திய ஊட்கங்களின் விருது வழங்குவதற்கு தகுதியற்றவை//

கெடுதல் செய்யும் போது எதிர்ப்பைக் காட்டும் நாம் அவர்கள் நல்லது செய்யும் போது பாராட்டவும் வேண்டும். 100 சதவீதம் நேர்மையானவர்கள் ஒழுக்கமானவர்கள் தான் விருது கொடுக்க வேண்டும் என்றால் உலகில் எங்கும் விருது வழங்கும் நிகழ்ச்சியே நடக்காது. 100 சதவீதம் என்று பார்த்தால் அதில் நானும் கூட வர மாட்டேன். :-)

suvanappiriyan said...

சலாம் சகோ ஸாபிதா!

// மாஷா அல்லாஹ் எவ்வளவு தீர்க்கமான,உண்மையான வரிகள்..எப்போதும்,எந்த இடத்திலும், நம் அடையாளத்தை தொலைத்து விட்டு கிடைக்கும் வெற்றி வெற்றியாகாது.நாம் வெற்றி பெறும் எல்லா இடங்களிலும் நம் அடையாளங்கள் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்ய பட வேண்டும்..//

உண்மைதான் சகோதரி. இஸ்லாம் பெண்களின் முன்னேற்றத்துக்கு எந்த வகையிலும் தடையில்லை என்பதற்கு இந்த சகோதரியும் ஒரு எடுத்துக் காட்டு.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

வலையுகம் said...

///100 சதவீதம் நேர்மையானவர்கள் ஒழுக்கமானவர்கள் தான் விருது கொடுக்க வேண்டும் என்றால் உலகில் எங்கும் விருது வழங்கும் நிகழ்ச்சியே நடக்காது. 100 சதவீதம் என்று பார்த்தால் அதில் நானும் கூட வர மாட்டேன். :-)///

100% தேவையில்லை அட்லிஸ் 1% நேர்மைகூட இல்லாதவர்கள் அவர்கள்
அமெரிக்கா தரைவழி போரை தொடங்குவதற்கு முன்பே இவர்கள் ஊடக போரை தொடங்கி விடுவார்கள்
தொடர்ச்சியாக எந்த நாட்டின் மீது போர் தொடுக்க போகிறார்களோ அந்த நாட்டை பயங்கரவாத நாடாக உலக மக்கள் மனதில் பதிய வைப்பார்கள் இதுவேல்லாம் உங்களுக்கு தெரியதா?

ஒரு செய்தி துனுக்கை பாருங்கள்:

ஈராக் தீவிரவாதி தாக்கி அமெரிக்கா அமைதிப்படை வீரர் மரணம்.

ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடிய மண்ணின் மைந்தன் தீவிரவாதி ஆக்கிரமிப்பு செய்தவன் அமைதிப்படை என்ன ஒரு நேர்மை

ஆமா இவிய்ங்கே விருது கொடுத்தால் தான் முதல்தர பெண் என்று ஏற்றுக் கொள்வீர்கள் போலே இதுதான் மேற்கத்திய காலனித்துவ அடிமைப் புத்தி என்பது.

suvanappiriyan said...

//ஆமா இவிய்ங்கே விருது கொடுத்தால் தான் முதல்தர பெண் என்று ஏற்றுக் கொள்வீர்கள் போலே இதுதான் மேற்கத்திய காலனித்துவ அடிமைப் புத்தி என்பது.//

இவர்கள் விருது கொடுத்தால்தான் முதல்தர பெண். இல்லை என்றால் அந்த தகுதியை அந்த பெண் இழந்து விடுவார் என்று நான் எங்காவது குறிப்பிட்டுள்ளேனா?

கண்ணை மூடிக் கொண்டு எல்லா விவகாரத்திலும் மேற்குலகை எதிர்ப்பதில் வினவு, செங்கொடி போல் தற்போது ஹைதர் அலி. பலே..பலே..தொடருங்கள். மேற்கத்திய காலனித்துவ அடிமைபுத்தி என்ன என்பதை அழகாக புரிந்து வைத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள். :-)

சிராஜ் said...

சலாம் சகோ சுவனப்பிரியன்,

இஸ்லாமிய வரையறைகளுக்கு உட்பட்டு இஸ்லாமிய பெண்கள் சாதனை படைப்பதை பார்க்கையில் மிகவும் சந்தோசமாகவே இருக்கிறது.
பகிர்விற்கு நன்றி சகோ.

சிராஜ் said...

அதே வேளை சகோ ஹைதர் அலியின் வாதத்திலும் நியாயம் இல்லாமல் இல்லை. மேற்கத்திய ஊடகங்கள் பெரும்பாலும் அமெரிக்க அடிவருடிகள்போலவே செயல்படுகின்றன என்பதில் எந்த தவறும் இல்லை. இவர்கள் எந்த ஒரு விருது கொடுத்தாலும் அதற்க்கு பின் நிச்சயம் ஒரு காரணம் இருக்கும். அதாவது அவர்களுக்கு சாதகமான ஒரு விஷயம் இருக்கும்.

suvanappiriyan said...

சலாம் சகோ சிராஜ்!

//இஸ்லாமிய வரையறைகளுக்கு உட்பட்டு இஸ்லாமிய பெண்கள் சாதனை படைப்பதை பார்க்கையில் மிகவும் சந்தோசமாகவே இருக்கிறது.
பகிர்விற்கு நன்றி சகோ.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

//மேற்கத்திய ஊடகங்கள் பெரும்பாலும் அமெரிக்க அடிவருடிகள்போலவே செயல்படுகின்றன என்பதில் எந்த தவறும் இல்லை. இவர்கள் எந்த ஒரு விருது கொடுத்தாலும் அதற்க்கு பின் நிச்சயம் ஒரு காரணம் இருக்கும். அதாவது அவர்களுக்கு சாதகமான ஒரு விஷயம் இருக்கும்.//

இப்படி ஒவ்வொன்றுக்கும் நம் விருப்பத்துக்கு உள் அர்த்தம் கற்ப்பித்துக் கொள்ளக் கூடாது சகோ சிராஜ். அதற்கு அந்த பத்திரிக்கை சம்பந்தப்பட்ட ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும். நமது நாட்டிலும் பெரும்பாலான பத்திரிக்கைகள் இஸ்லாத்துக்கு எதிரான போக்கையே கடைபிடிக்கின்றன. அதற்காக ஒட்டு மொத்த மீடியாக்களையும் நாம் புறக்கணிப்பதில்லை. சாதக பாதகங்களை அலசி ஆராய்கிறோம் அல்லவா! அவற்றில் நல்லவற்றை எடுத்துக் கொண்டு தீயவைகளை புறம் தள்ளி விடுகிறோம்.

இன்று உலகில் அதிகம் இஸ்லாத்தை நோக்கி வரக் கூடிய மக்களில் அமெரிக்கர்கள் பெரும்பாலானவர்களாக இருக்கிறார்கள். அதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதையும் கூட சிலர் தவறாக விமரிசிக்கலாம்.

Nasar said...

அஸ்ஸலாம் அலைக்கும்..சகோஸ்,
சகோ சுவனப்பிரியன் அவர்களே, உங்க பதிவிலும்,பதிலிலும் சில,பல
நெளிவு,சுளிவுகள் இருக்கிறது அதாவது அறிவியல் அறிஞர் ஹயாத் சிந்த
அவர்களை நல்லா போகஸ் பண்றீங்க அதே நேரத்துல பெண்கள் கார் ஓட்ட

அனுமதிக்க வேண்டும் என்று போராடிய மனால் அல் ஷரிஃப் பற்றி
'டீல்ல"விட்டுட்டீங்க ஏன் ??
அந்த பெண் பெரியயிடத்து "பக்கா வாஸ்தா" பெண்ணாக இருக்கும் போல ?! அதுனாலதான் இதுவரை உயிருடன் இருக்காங்க சரிதானே !!!???

பெண்களின் சுதந்திரத்தில் தலையிடாத இஸ்லாம்(சவுதி) பெண்கள் கார் ஓட்ட மட்டும் மறுப்பது ஏன் ??
சகோ ஹைதர் அலி குறிப்பிடுவது நியாயமானவைதான் அதற்காக அவரை
வினவு & கோ வில் சேர்ப்பது நல்லதா?? (வினவு & கோ கெட்டவர்கள் என்று சொல்லவில்லை) ..
// மேற்கத்திய காலனித்துவ அடிமைபுத்தி என்ன என்பதை அழகாக புரிந்து வைத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள். :-) //

உங்களுக்கு இன்னும் அத பத்தி தெரியல ......

உள்நோக்கம்,உள்குத்து இல்லாமல் அமெரிக்காகாரன் செய்யவும்,சொல்லவும்
மாட்டான் என்பதை நினைவில் வைக்கவும் ....சல்லிக்கு பிறகு வருகிறேன்

Nasar said...

அஸ்ஸலாம் அலைக்கும்..சகோஸ்,
சகோ சுவனப்பிரியன் அவர்களே, உங்க பதிவிலும்,பதிலிலும் சில,பல
நெளிவு,சுளிவுகள் இருக்கிறது அதாவது அறிவியல் அறிஞர் ஹயாத் சிந்த
அவர்களை நல்லா போகஸ் பண்றீங்க அதே நேரத்துல பெண்கள் கார் ஓட்ட

அனுமதிக்க வேண்டும் என்று போராடிய மனால் அல் ஷரிஃப் பற்றி
'டீல்ல"விட்டுட்டீங்க ஏன் ??
அந்த பெண் பெரியயிடத்து "பக்கா வாஸ்தா" பெண்ணாக இருக்கும் போல ?! அதுனாலதான் இதுவரை உயிருடன் இருக்காங்க சரிதானே !!!???

பெண்களின் சுதந்திரத்தில் தலையிடாத இஸ்லாம்(சவுதி) பெண்கள் கார் ஓட்ட மட்டும் மறுப்பது ஏன் ??
சகோ ஹைதர் அலி குறிப்பிடுவது நியாயமானவைதான் அதற்காக அவரை
வினவு & கோ வில் சேர்ப்பது நல்லதா?? (வினவு & கோ கெட்டவர்கள் என்று சொல்லவில்லை) ..
// மேற்கத்திய காலனித்துவ அடிமைபுத்தி என்ன என்பதை அழகாக புரிந்து வைத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள். :-) //

உங்களுக்கு இன்னும் அத பத்தி தெரியல ......

உள்நோக்கம்,உள்குத்து இல்லாமல் அமெரிக்காகாரன் செய்யவும்,சொல்லவும்
மாட்டான் என்பதை நினைவில் வைக்கவும் ....சல்லிக்கு பிறகு வருகிறேன்

suvanappiriyan said...

சலாம் சகோ நாஸர்!

//பெண்களின் சுதந்திரத்தில் தலையிடாத இஸ்லாம்(சவுதி) பெண்கள் கார் ஓட்ட மட்டும் மறுப்பது ஏன் ??//

பெண்கள் கார் ஓட்ட இஸ்லாம் தடை சொல்லவில்லை. ஆனால் ஒரு ஆண் துணை இல்லாமல் வெகு தூரம் பயணிக்கும் போது பாலைவனப் பிரதேசங்களில் பெண்களின் உயிருக்கும் கற்புக்கும் ஆபத்து வரும் சாத்தியங்கள் உண்டு. இதைக் கருதியே சவுதி அரசாங்கம் தடை செய்தது. தற்போது பெரும்பாலான சவுதி பெண்கள் கார் ஓட்ட அனுமதி கேட்பதால் சில சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு அனுமதிக்க அரசு ஆலோசித்து வருகிறது.

//உங்களுக்கு இன்னும் அத பத்தி தெரியல ......//

தெரிந்தவர் சொல்லுங்கள். தெரிந்து கொள்கிறேன்.

Seeni said...

nalla pakirvu!

suvanappiriyan said...

//nalla pakirvu!//

வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி சகோ சீனி!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சலாம் சகோ.சுவனப்பிரியன்,
மிகவும் நல்லதொரு கவன ஈர்ப்பு பதிவு சகோ..! வெளியிட்டமைக்கு மிக்க நன்றி..!

இந்த லிஸ்டில் உள்ள நூற்றைம்பது பேரில்.. ஐம்பத்திரண்டு பேர் அமெரிக்க பெண்கள்..!

இது எதைக்காட்டுகிறது என்றால்... அமெரிக்காவில் பெண்கள் வீரமாக இருப்பது கூட ஆச்சரியமாகவும் அதிசயப்படத்தக்கதாகவும் உள்ளது அந்த பத்திரிக்கைக்கு..!? சரி, இருக்கட்டும்..! :-))

அமெரிக்காவுக்கு அடுத்து இரண்டாம் இடம்...! இரானிய பெண்கள்..! மொத்தம் ஆறுபேர்..!

அப்புறம்... இதில் இன்னொரு முக்கிய விஷயம்... இந்த நூற்றைம்பது பேரில்... ஆக மொத்தம் முப்பத்திரண்டு பேர் முஸ்லிம்கள்..! இவர்கள் அனைவரும் முஸ்லிம் நாடுகளில் இருந்ததுதான்..!

சொல்ல வேண்டிய இன்னொரு முக்கிய விஷயம்... இந்தியாவில் இருந்து நான்கு பேர்..! ஆனால்... அதில், சோனியா, ஜெ, மம்தா, மாயாவதி... இவர்களுக்கெல்லாம் இடம் இல்லை..! அதேநேரம்... மத்திய அரசை எதிர்த்து தொடர்ந்து போராடும்... ஐரோம் ஷர்மிளாவும் அந்த நால்வரில் ஒருவர்..! சரியான தேர்வு..!

சவூதி அரேபியாவின்... மனால் அல் ஷரீபாவது அரசுக்கு எதிராக பெண்களின் கார் ஓட்டும் உரிமைக்காக போராடி தன் துணிச்சலை வெளிப்படுத்திக்காட்டினார்..! ஆனால், டாக்டர் ஹயாத் சிந்தி என்னவித துணிச்சலை எங்கே காட்டினார் என்பதுதான் எனக்கு புரியவில்லை. அவர், சிறப்பாக கல்வி கற்றார். மருத்துவ துறையில் பெரிய அளவில் ஆய்வு செய்து புகழ்பெற்றார். ஒருவேளை... அமெரிக்காவில் அல்லது இங்கிலாந்தில் ஏதும் துணிகர செயலில் ஈடுபட்டு இருப்பார் போல..!

மேலும், ஒரு விஷயம்...! அமெரிக்காவின் உள்குத்து பல விதங்களில் வெளிப்படும்..! அதில் முதன்மையாக இருப்பது "அமைதிக்கான நோபல் பரிசு"..! இதெல்லாம்... பிறகு நொறுக்குத்தீனி வைகையறா..!

அப்புறம்...

///ஒரு ஆண் துணை இல்லாமல் வெகு தூரம் பயணிக்கும் போது பாலைவனப் பிரதேசங்களில் பெண்களின் உயிருக்கும் கற்புக்கும் ஆபத்து வரும் சாத்தியங்கள் உண்டு.///

---இதற்கு சவுதியில் ரொம்ப அரிதான சான்ஸ்தான் உள்ளது..! அப்படியே ஒருவேளை தங்களின் இந்த வாதம் உண்மை என்றால்... ரியாத்/ஜித்தா/தமாம் போன்ற சிட்டி எல்லைக்குள் கார் ஓட்ட அனுமதிக்க வேண்டியதுதானே..?

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சலாம் சகோ.சுவனப்பிரியன்,
மிகவும் நல்லதொரு கவன ஈர்ப்பு பதிவு சகோ..! வெளியிட்டமைக்கு மிக்க நன்றி..!

இந்த லிஸ்டில் உள்ள நூற்றைம்பது பேரில்.. ஐம்பத்திரண்டு பேர் அமெரிக்க பெண்கள்..!

இது எதைக்காட்டுகிறது என்றால்... அமெரிக்காவில் பெண்கள் வீரமாக இருப்பது கூட ஆச்சரியமாகவும் அதிசயப்படத்தக்கதாகவும் உள்ளது அந்த பத்திரிக்கைக்கு..!? சரி, இருக்கட்டும்..! :-))

அமெரிக்காவுக்கு அடுத்து இரண்டாம் இடம்...! இரானிய பெண்கள்..! மொத்தம் ஆறுபேர்..!

அப்புறம்... இதில் இன்னொரு முக்கிய விஷயம்... இந்த நூற்றைம்பது பேரில்... ஆக மொத்தம் முப்பத்திரண்டு பேர் முஸ்லிம்கள்..! இவர்கள் அனைவரும் முஸ்லிம் நாடுகளில் இருந்ததுதான்..!

சொல்ல வேண்டிய இன்னொரு முக்கிய விஷயம்... இந்தியாவில் இருந்து நான்கு பேர்..! ஆனால்... அதில், சோனியா, ஜெ, மம்தா, மாயாவதி... இவர்களுக்கெல்லாம் இடம் இல்லை..! அதேநேரம்... மத்திய அரசை எதிர்த்து தொடர்ந்து போராடும்... ஐரோம் ஷர்மிளாவும் அந்த நால்வரில் ஒருவர்..! சரியான தேர்வு..!

சவூதி அரேபியாவின்... மனால் அல் ஷரீபாவது அரசுக்கு எதிராக பெண்களின் கார் ஓட்டும் உரிமைக்காக போராடி தன் துணிச்சலை வெளிப்படுத்திக்காட்டினார்..! ஆனால், டாக்டர் ஹயாத் சிந்தி என்னவித துணிச்சலை எங்கே காட்டினார் என்பதுதான் எனக்கு புரியவில்லை. அவர், சிறப்பாக கல்வி கற்றார். மருத்துவ துறையில் பெரிய அளவில் ஆய்வு செய்து புகழ்பெற்றார். ஒருவேளை... அமெரிக்காவில் அல்லது இங்கிலாந்தில் ஏதும் துணிகர செயலில் ஈடுபட்டு இருப்பார் போல..!

மேலும், ஒரு விஷயம்...! அமெரிக்காவின் உள்குத்து பல விதங்களில் வெளிப்படும்..! அதில் முதன்மையாக இருப்பது "அமைதிக்கான நோபல் பரிசு"..! இதெல்லாம்... பிறகு நொறுக்குத்தீனி வைகையறா..!

அப்புறம்...

///ஒரு ஆண் துணை இல்லாமல் வெகு தூரம் பயணிக்கும் போது பாலைவனப் பிரதேசங்களில் பெண்களின் உயிருக்கும் கற்புக்கும் ஆபத்து வரும் சாத்தியங்கள் உண்டு.///

---இதற்கு சவுதியில் ரொம்ப அரிதான சான்ஸ்தான் உள்ளது..! அப்படியே ஒருவேளை தங்களின் இந்த வாதம் உண்மை என்றால்... ரியாத்/ஜித்தா/தமாம் போன்ற சிட்டி எல்லைக்குள் கார் ஓட்ட அனுமதிக்க வேண்டியதுதானே..?

suvanappiriyan said...

சலாம் சகோ ஆஷிக்!

//---இதற்கு சவுதியில் ரொம்ப அரிதான சான்ஸ்தான் உள்ளது..! அப்படியே ஒருவேளை தங்களின் இந்த வாதம் உண்மை என்றால்... ரியாத்/ஜித்தா/தமாம் போன்ற சிட்டி எல்லைக்குள் கார் ஓட்ட அனுமதிக்க வேண்டியதுதானே..?//

நகரங்களில் மட்டும் அனுமதிக்கலாம். இதனால் வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கள் சம்பளத்தில் பாதியை வீட்டு டிரைவர்களுக்கு கொடுக்க வெண்டியுளளது என்ற கருத்து வைக்கப்பட்டது. தற்போது பெண்களுக்கு நகரங்களில் காரோட்ட அனுமதிக்க ஆலோசனை நடந்து வருகிறது. இன்னும் இரண்டொரு மாதத்தில் அறிவிப்புகள் வெளியாகலாம்.

இன்னொன்று! சவுதி வீடுகளில் அதிகம் டிரைவர்களாக பணியில் இருப்பது. இந்தியர்களே! இந்தியர்களைத்தான் சவுதிகளும் விரும்புகின்றனர். இந்த சட்டம் பாசாகி பெண்கள் காரோட்ட அனுமதிக்கப் பட்டால் பல டிரைவர்கள் வேலை இழக்க வேண்டி வரும். இதனால் நமது இந்தியர்களுக்கு பாதிப்பு. நமது இந்திய அரசுக்கும் வருமான இழப்பு.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

நமது நாட்டினரின் வேலை வாய்ப்பு பறிபோவதைவிட...

அதனால் ஏற்படக்கூடிய நமது நாட்டின் வருமான இழப்பை விட....

சவூதி அரேபிய பெண்களின் கார் ஓட்டும் உரிமைதான் மிக மிக மிக மிக மிக தலையாய முக்கியம் என்று...

நமது பதிவுலகமே.....
குறிப்பாக,
புரட்சிகர....
பெண்ணிய...
பின்நவீனத்துவ...
முற்போக்கு...
சிந்தனாவாதிகள் எல்லாருமே விரும்புவது உங்களுக்கு தெரியாதா சகோ.சுவனப்பிரியன்..?

நீங்கள் மட்டும் வித்தியாசமாக ஏன் நமது நாட்டினருக்காக / நாட்டுக்காக கவலை படுகிறீர்கள்..?

:-))))))))))))))))))))))))

Anonymous said...

ஒரு பெண்ணுக்கு முழு உடலுமே அவ்ரத் என்று சொல்லியிருக்கும்போது இவ்வாறு முகம் காட்டி இந்த பெண்மணியை காட்டியிருப்பது தவறு. அவர் முழு நிகாப் அணிந்திருந்தாலே அவரை ஒரு முஸ்லிம் பெண்ணாக கருத முடியும்.

இந்த லட்சணத்தில் இதனை பெருமையாக வேறு பொட்டிருக்கிறீர்கள். முஸ்லீம்கள் இதற்கு ஆதரவு பின்னூட்டங்கள் வேறு. இஸ்லாமை சாக்கடைக்குள் வீசிவிட இத்தனை முஸ்லீம்களா?

khaleel said...

மிகவும் சரி. இந்தியாவில் ஒரு பெண்மணி சாதிப்பதை விட சவுதியில் இது போன்று சாதிப்பது பெரிய விஷயம் தான். என்ன தான் சொன்னாலும் பெண்கள் முனேருவதற்கு இந்தியாவில் ஊக்கம் இருக்கிறது. இந்த இரண்டு பெண்கள் துணிவுடன் செய்தது எல்லாமாதிரியான் அடக்கமுறைகளையும் மீறி.
in other words these women have succeeded not due to the system. they have succeeded despite the system.


மணல் ஷரிப் கார் ஒட்டியது போன வருடம் தான் என்று நினைக்கறேன்.

//இந்த சட்டம் பாசாகி பெண்கள் காரோட்ட அனுமதிக்கப் பட்டால் பல டிரைவர்கள் வேலை இழக்க வேண்டி வரும்//

பெண்களை கார் ஓட்ட அனுமதிப்பது மூலம் சில இந்தியர்க்கு வேலை போனால் என்ன செய்ய முடியும். அவர்களுக்கு வேறு வேலை கிடைக்க போகிறது. யாரும் நடு தெருவில் நிற்க போவதில்லை. இது இல்லை என்றால் இன்னொன்று. இந்தியர்கள் யாரும் சும்மா வேலை செய்வதில்லை. பணம் வாங்கி கொண்டு தான் வேலை செய்கிறார்கள். சவுதி கள் யாரும் இந்தியர் என்பதனால் சும்மா ஒன்றும் சம்பளம் தருவதில்லை. வேலை வாங்கி கொண்டு தான் சம்பளம் தருகிறார்கள்.

VANJOOR said...

இசுலாமியர்கள் தினமும் வணங்குவது சிவலிங்கத்தையா? என்று அறியாமையினாலோ, விஷமத்தனமாகவோ, காழ்புணர்வாகவோ பதிவுகளை காணுகிறோம்.

இஸ்லாத்தின் மீது உள்ள காழ்புணர்ச்சியின் காரணமாக முஸ்லிம்கள் மக்காவிலுள்ள கருப்புக் கல்லை வணங்குகின்றனர் என இஸ்லாத்தின் எதிரிகளால் திட்டமிட்டு பொய்ப் பிரச்சாரம் செய்யப்படுகிறது.

மக்காவுக்கு செல்கின்ற முஸ்லிம்கள் அங்கே கஃபா எனும் இறை இல்லத்தில் ஒரு மூலையில் பதிக்கப்பட்டிருக்கும் ‘கருப்புக் கல்’ என்று சொல்லப்படக் கூடிய அந்தக் கல்லைத் தொட்டு முத்தமிடுகின்றனர்.

இவ்வாறு தொட்டு முத்தமிடுவது என்பது அந்தக் கல்லிற்கு புனித சக்தி இருக்கிறது என்பதற்காகவோ அல்லது அந்தக் கல் முஸ்லிம்களின் தேவையை நிறைவேற்றுகின்றது என்பதற்காகவோ அல்ல!

சொடுக்கி >>>>>>
முஸ்லிம்கள் மக்காவிலுள்ள கருப்புக்கல்லை வணங்குகின்றார்களா?
<<<< படிக்கவும்.
.
.

கராச்சி பவார்ச்சி said...

//

ஆனால் ஒரு ஆண் துணை இல்லாமல் வெகு தூரம் பயணிக்கும் போது பாலைவனப் பிரதேசங்களில் பெண்களின் உயிருக்கும் கற்புக்கும் ஆபத்து வரும் சாத்தியங்கள் உண்டு. இதைக் கருதியே சவுதி அரசாங்கம் தடை செய்தது. தற்போது பெரும்பாலான சவுதி பெண்கள் கார் ஓட்ட அனுமதி கேட்பதால் சில சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு அனுமதிக்க அரசு ஆலோசித்து வருகிறது.
//

ஏன் பெண்களுக்குத் தற்காப்புக் கலைகளைக் கற்றுத் தரலாமே? அல்லது பெப்பர் ஸ்ப்ரே போன்று ஏதாவாது ஏற்பாடு செய்யலாமே? வழியா இல்லை வையகத்தில்? ஏன் பின்னாளில் அவர்களின் நெருங்கிய ஆண் உறவினர்களே தாக்கப்படலாம் என்ற அச்சமா?

//
இங்கு சவுதியிலும் ஆங்காங்கே விபசாரம் நடைபெறுவதை மறுப்பதிற்கில்லை. இங்கு அந்த பெண்களாகவே விரும்பி ஆடம்பரத்துக்காக அமைத்துக் கொள்வது.
//

அடடே, அதைப் பெருந்தன்மையுடன் அனுமதிக்கும் அளவுக்குப் பெண்ணுரிமை பொங்கி வழிவதைக் கண்டு மிக்க மகிழ்ச்சி.

//
இன்னொன்று! சவுதி வீடுகளில் அதிகம் டிரைவர்களாக பணியில் இருப்பது. இந்தியர்களே! இந்தியர்களைத்தான் சவுதிகளும் விரும்புகின்றனர். இந்த சட்டம் பாசாகி பெண்கள் காரோட்ட அனுமதிக்கப் பட்டால் பல டிரைவர்கள் வேலை இழக்க வேண்டி வரும். இதனால் நமது இந்தியர்களுக்கு பாதிப்பு. நமது இந்திய அரசுக்கும் வருமான இழப்பு.
//

தெளிவாச் சொல்லுங்க பாஸ்.
இந்தியர்னா ஆணா, பெண்ணா?
சவூதின்னா ஆணா, பெண்ணா?

இந்தியப் பெண் டிரைவர்கள் சவூதி ஆண்களுக்குக் காரோட்டுகிறார்கள் என்று சொல்ல மாட்டீர்கள் என எண்ணுகிறேன்.

தன் நாட்டு ஆணையே நம்பாத சவூதி ஆண் இந்திய ஆண் டிரைவர்களை தம் வீட்டுப் பெண்களுடன் வண்டியோட்டிச் செல்ல அனுமதிக்கிறார்களா?

Anonymous said...

Mr Muhammad Ashik


///சவூதி அரேபிய பெண்களின் கார் ஓட்டும் உரிமைதான் மிக மிக மிக மிக மிக தலையாய முக்கியம் என்று...
நமது பதிவுலகமே.....
குறிப்பாக,
புரட்சிகர....
பெண்ணிய...
பின்நவீனத்துவ...
முற்போக்கு...
சிந்தனாவாதிகள் எல்லாருமே விரும்புவது உங்களுக்கு தெரியாதா சகோ.சுவனப்பிரியன்..?///


இலங்கையில் தமிழ்ப் பயங்கரவாதிகளில் பெண்களும் போராட்டம் என்னும் பெயரில் கொலை, கொள்ளைகளைச் செய்வதற்கு துப்பாக்கி தூக்கினார்கள்.

அவர்களையும் தமிழ் ஊடகங்கள், புரட்சிப் பெண்கள், நவீனத்துவப் பெண்கள், முற்போக்குத் தமிழ் வேங்கைகள் என்று வானளாவப் புகழ்ந்து, எழுதித் தள்ளின. தமிழ்ப் பெண்கள் என்றால், இப்படி அல்லவா இருக்க வேண்டும் என கவிகளும் பாடினர்.

தற்போது, உயிருடனிருக்கும் இந்தப் பெண்கள், ஊனமுற்றவர்களாக இருக்கிறார்கள். ஊனமற்றவர்களாக இருப்பவர்களை திருமணம் செய்வதற்குக்கூட யாரும் வராமல் இருக்கின்றனர். ஆண்களோடு ஒன்றாய்த் திரிந்தவர்கள் என்று சமூகமே இவர்களை ஒதுக்கி வைக்கின்றனர். திருமணம் முடிப்பதற்குக்கூட யாரும் முன்வருவதில்லை. வேலை கூட, யாரும் கொடுப்பதற்கு முன்வருவதில்லை. அதிகமானவர்கள் விபச்சாரமும் செய்கின்றனர்.

முன்னர் பெண்ணியம் பேசிய குலக் கொழுந்துகள், இவர்களைப்பற்றி பேசுவதை தற்போது அசூசையாக நினைக்கின்றனர். யாரும் கணக்கில் எடுப்பதில்லை.

முற்போக்கு, பெண்ணியம் பேசும் புண்ணியவான்களின் நிலை இதுதான்!

பொதுவாக எல்லா நாடுகளிலும் ஆண்கள் செய்யும் எல்லா வேலைகளையும் பெண்கள் செய்ய முடியுமாயிருப்பினும் அனுமதி இல்லை. அதேபோல், சட்டங்களிலும் மாறுதல் இருக்கிறது.

சவூதியில் பெண்கள் கார் ஓட்டுனர்களாக இருப்பது, அந்நாட்டில் அனுமதி இல்லை. அது அந்நாட்டின் சட்டம்.

இதில், அங்கு வேலை தேடிச் செல்லும் இந்தியர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது, அதைப் பற்றிக் கேட்பதற்கு?


///சவூதி அரேபியாவின்... மனால் அல் ஷரீபாவது அரசுக்கு எதிராக பெண்களின் கார் ஓட்டும் உரிமைக்காக போராடி தன் துணிச்சலை வெளிப்படுத்திக்காட்டினார்..!///

ஒரு நாட்டின் சட்டத்தை அந்நாட்டின் குடிமகன் மீறுவது, உரிமைக்குப் போராடுதல், துணிச்சல் என்று பெயர் வேறு!!

- Ismath

Anonymous said...

Mr Khaleel,

///இந்த இரண்டு பெண்கள் துணிவுடன் செய்தது எல்லாமாதிரியான் அடக்கமுறைகளையும் மீறி.
in other words these women have succeeded not due to the system. they have succeeded despite the system.///


These women, using their freedom and rights which already prevails in the system, succeeded.

- Ismath

வளைகுடாவில் நொந்தவன் said...

@ Khaleel
//பெண்களை கார் ஓட்ட அனுமதிப்பது மூலம் சில இந்தியர்க்கு வேலை போனால் என்ன செய்ய முடியும். அவர்களுக்கு வேறு வேலை கிடைக்க போகிறது. யாரும் நடு தெருவில் நிற்க போவதில்லை. இது இல்லை என்றால் இன்னொன்று//

இதெல்லாம் சும்மா வாயல பந்தல் போடுவது பாஸ், அப்படித்தான் சவுதி அரசாங்கம் உயர்ந்த நிறுவனங்களில் செக்யூரிட்டி வேலைகளுக்கு சவுதிகளைத்தான் பணி அமர்த்தவேண்டும் என்று ஒரு சட்டத்தைப் பாஸ் செய்தது, அதன் எதிரொலியாக பல இந்தியர்கள் வேலை இழந்தனர், அதில் கேரளாவைச் சேர்தவர்கள் அதிகம், வேலைதான் செக்யூரிட்டி என்றாலும் கை நிறைய சம்பளம், சென்றவர்களில் ஒரு சிலர் கொஞ்ச காலம் சமாளித்தனர், ஆனால் மிகப் பெரும்பான்மையோர் நிலை பரிதாபம், அதில் ஒருவர் ஏஜென்டிடம் பணம் கட்டி ஏமாந்து தூக்குப் போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார், பாவம் இவருக்கு குரல் கொடுக்க ஒருவருமே இல்லை.

இதில் சவுதியில் "புரட்சி" வேறு வெடிக்க வேணுமாம்?!, அப்படிப் புரட்சி வெடித்தபின் பாதிப்படைந்து திரும்பும் நம்மவர்களுக்கு கூலி வேலை தருவதற்க்குக் கூட ஆள் இருக்க மாட்டார்கள் "நீயெல்லாம் வெளிநாட்டுக்காரன் இந்த வேலையெல்லாம் உனக்கு லாயக்குப்படாது" என்பதுதான் பதிலாக இருக்கும்.

வெளிநாட்டில் வேலை இழப்பு ஏற்ப்பட்டால் அதன் பாதிப்பு கடுமையானத இருக்கும் என்பது இங்கு பணிபுரிபவர்களுக்கு நன்றாகவே தெரியும், இந்த வேலையை நம்பி எத்தனையோ பேர் கடன் வாங்கி இருப்பர், வீடு வேலை தொடங்கி இருப்பர், சகோதரிகளின் திருமண வேலையைத் தொடங்கி இருப்பர். வேலை இழந்து வருபவர்களுக்கு உதவுவதற்கு ஒரு நாதி கூட இருக்காது.

கடும் வெயிலிலும் குளிரிலும் வந்து கஷ்டப்பட இவர்களுக்கு என்ன தலையெழுத்தா? குடும்ப கஷ்டத்தைப் போக்குவதற்க்காக ஒரு லட்சத்திற்கும் அதிகமாக பணத்தை வேறு, ஏஜென்ட்களிடம் பறி கொடுத்து விட்டு நாய் பிழைப்பு பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள், ஏஸி அறையில் PC முன்பு அமர்ந்து கமெண்டும் பதிவும் எழுதும் புதுமை (?) விரும்பிகளுக்கு இவையெல்லாம் எங்கு தெரியப்போகிறது.

புரட்சி புரட்சி என்று எழுதும் முன் அதனால் வேலையிழந்து வரும் நம் நாட்டவர்களுக்கு வேலை தங்கு தடையின்றி கிடைக்க ஒரு நல்ல ஏற்பாட்டை செய்து வையுங்கள். அதுதான் உண்மையான புண்ணியம்.

நீண்ட வரிசையில் கால் கடுக்க, வளைகுடா நாட்டின் வேலைக்கான நேர்முகத்தேர்வுக்காக நீண்ட வரிசையில் காத்து கிடக்கும் அப்பாவிகளிடம் சென்று "ஏண்டா பாவிகளா? அந்த நாட்டின் மக்களின் வேலை வாய்ப்பு உரிமையைப் பறிக்க இப்படி தவமாய் தவம் கிடக்கிறீர்கள், இது நியாமில்லைடா!, நம் நாட்டுலதாண்டா நாம உழைக்கணும், நம் நாட்டு அரசியல் வாதிகளை முதலில் திருத்துவோம், நாங்களும் உங்களுடன் வந்து போராடுகிறோம், வாங்க" என்று உங்கள் பாச வார்த்தகளைக் கூறிப் பாருங்கள் ஒரு பத்துப் பேறாவது உங்களுடன் வருகிறார்களா என்று பார்ப்போம். அதன் பிறகு வளைகுடா நாட்டின் புரட்சி பற்றி யோசிப்போம், என்ன ஒகே வா?.

'சவுதி'யில் 'சமாதி'யானவன் said...

சவூதியிலே பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி கிடைத்துவிட்டால், இந்தியர்களுக்கு வேலை கிடைக்காதா?? காமெடி கிமெடி பண்ணாதீங்க சகோ ..
சவூதியை தவிர மற்ற எல்லா வளைகுடா நாடுகளிலும் பெண்களுக்கு கார் ஒட்ட அனுமதி உண்டு மற்றும் வீட்டு டிரைவர்களும் இருக்கிறார்கள் என்பதை பதிவர் மறந்துவிட்டார் போலும் ...
ஒரு முக்கியமான விஷயம் தமிழ்நாட்டில் (குறிப்பாக சென்னையில்) வீட்டு டிரைவர்களுக்கு குறைந்தது ரூ.9000+1500 சம்பளம் +பாட்டா கிடைக்குது, பெரிய இடமாக இருந்தால் இதுக்கு மேலேயும் கிடைக்கும் இன்னும் பெரிய ஓட்டல்களில் ரூ.15,000 மேல் LV DRIVERS கு சம்பளம் நிச்சயம் ...
வழக்கமான டிரைவர் ஒரு நாளைக்கு வராத பட்சத்தில் மாற்று டிரைவருக்கு
ரூ.500 ஒரு நாள் சம்பளம்.ஆகவே டிரைவர்களே இந்தியாவிலே இப்ப நல்ல
எதிர்காலம் உண்டு வாருங்கள் ....சவூதியாவது பேதியாவது .....
GOOD BYE TO SAUDI.....WELCOME TO INDIA..

khaleel said...

1980 களில் நீங்கள் சொன்னது சரியாக இருக்கலாம். ஆனால் இப்போது இருக்கும் காலகட்டத்தில் இந்தியாவில் வேலை கிடைப்பது அவளவு கடினமாக இல்லை. வெளிநாட்டில் போய் வேலை செய்பவர்கள் அந்த ரிஸ்க் தெரிந்து தான் போகிறார்கள். அவன் வேலை இல்லை போ என்று சொன்னால் கிளம்ப தயாராக தான் இருக்க வேண்டும். இது தெரிந்து தானே போகிறார்கள். (அதும் saudization, emiratization என்று இருக்கும் இந்த காலத்தில் மிகவும் எதற்கும் தயாராக தான் இருக்க வேண்டும்).



இன்னும் சொல்ல போனால் நான் பார்த்த வரை படித்தவர்கள் தான் ஊரில் வேறு வேலை கிடைக்க சிறிது கஷ்டபடுகிறார்கள். மற்றவர்கள் ஏற்கனவே ஊரில் ஒரு வியாபாரம் வைத்திருகிறார்கள். அல்லது ப்ருனே, சிங்கபூர், மலேசியா என்று வேறு நாட்டில் ஒரு நல்ல connection வைத்து இங்கு எதாவது ப்ரசின்னை என்று தெரிந்தால் டக் என்று எஸ்கேப் ஆகி விடுகிறார்கள்.அல்லது இந்தியாவிலே நல்ல வேலை பார்த்து குடும்பத்தோட செட்டில் ஆகிறார்கள். dubai நிதி பிரச்சினை வந்த பொது நான் நேரில் பார்த்ததை தான் சொல்கிறேன்.




நான் சொன்ன கருத்து நீங்கள் புரிந்த கொள்ள வில்லை. நாம் செய்யும் வேலை மிக முக்கியமானது தான். நமக்கு பண வரவையும், மரியாதையையும் தருவதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கறது. என்ன தான் சொன்னாலும் இன்னொரு வேலை கிடைத்து அதில் செட்டில் ஆவது பெரிய சவால் தான். ஆனால் அதற்காக ஒரு வேலை போனால் இந்தியாவே நஷ்ட பட போகிறது, எல்லாமே போய் விட்டது போன்ற exaggeration தான் வேண்டாம் என்று சொன்னேன்.



இது எனக்கு ரொம்ப நாளாகவே சந்தேகம் . யாரவது உங்களுக்கு புடிக்காத கமெண்ட் போட்டால் 'நீ என்னப்பா ac அறையில் இருக்க ' என்பது . பழைய mgr படங்களில் வருவது போல நீங்கள் என்னவோ உழைப்பாளிகளின் தோழன் போலவும் நாங்கள் என்னவோ திமிர் பிடித்த பண்ணையார்கள் போலவும் . ஏன் ac அறையில் உட்கார்ந்து வேலை செய்வது என்ன குற்றமா? இல்லை பாவமா?

நீங்கள் மட்டும் AC அறையில் உட்கார்ந்து கொண்டு pc யில் கமெண்ட் போடாமல் பாலைவனத்தில் உட்கார்ந்து கொண்டு typewriter ல
கமெண்ட் அடித்து தபால் மூலமா போடுகிறிர்கள்? அதே ac அறையில் உட்கார்ந்து கொண்டு pc யில் தானே கமெண்ட் போடுகிறிர்கள்.



நான் என் பதிலில் எங்கும் புரட்சி வேண்டும் என்று சொல்ல வில்லையே. வளைகுடாவில் உட்கார்ந்து கொண்டே இங்கு புரட்சி வேண்டும் என்று சொல்லி எடாகுடமாக மாட்டி கொள்ள நான் ரெடி இல்லை. என்னுடைய பேச்சுரிமை இங்கு எவளவு என்று எனக்கு தெரியும். அதை மீறி போக மாட்டேன்.

நீங்கள் தான் வளைகுடாவில் சம்பாதித்து கொண்டு வளைகுடாவில் நொந்தவன் என்று பெயரை வைத்து கொண்டு இருக்கிறீர்கள்.

Anonymous said...

//1980 களில் நீங்கள் சொன்னது சரியாக இருக்கலாம். ஆனால் இப்போது இருக்கும் காலகட்டத்தில் இந்தியாவில் வேலை கிடைப்பது அவளவு கடினமாக இல்லை.//

கலீல் சார், இந்த நிலமைக்குக் காரணம் என்ன?, வேலை வாய்ப்புக்களை வெளிநாடுகள் பங்கு போட்டுக் கொண்டதால்தானே?, இப்படி ஒரு நிலமை இல்லையென்றால் இன்று கல்வியில் ஆர்வம் ஏற்பட்டிருக்குமா?, ஒரு காலத்தில் "இங்கு வேலை காலியில்லை" என்னும் போர்டுகள்தானே அலுவலங்களை அலங்கரித்துக் கொண்டிருந்தது. படித்தவனுக்கு வேலையில்லை இனி எதற்க்காக படிக்க வேண்டும் என்ற மனநிலை நீங்கள் சொன்ன 1980 களில் நிலவியது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.

அந்த ஒரு காலகட்டத்தில்தான் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை நோக்கி மக்களின் எண்ணம் செல்லத் தொடங்கியது.

//இந்தியாவில் வேலை கிடைப்பது அவளவு கடினமாக இல்லை//

//இன்னும் சொல்ல போனால் நான் பார்த்த வரை படித்தவர்கள் தான் ஊரில் வேறு வேலை கிடைக்க சிறிது கஷ்டபடுகிறார்கள்.//

????????.

//மற்றவர்கள் ஏற்கனவே ஊரில் ஒரு வியாபாரம் வைத்திருகிறார்கள். அல்லது ப்ருனே, சிங்கபூர், மலேசியா என்று வேறு நாட்டில் ஒரு நல்ல connection வைத்து இங்கு எதாவது ப்ரசின்னை என்று தெரிந்தால் டக் என்று எஸ்கேப் ஆகி விடுகிறார்கள்.//

ஆக அடுத்தவனை அண்டியே பிழைக்க வேண்டியுள்ளது, கருத்துக்கு நன்றி சார்.

//இந்தியாவிலே நல்ல வேலை பார்த்து குடும்பத்தோட செட்டில் ஆகிறார்கள்//

குறைந்த கல்வி அறிவு உள்ளவர்களுக்கு இது சாத்தியமா?.

//நாம் செய்யும் வேலை மிக முக்கியமானது தான். நமக்கு பண வரவையும், மரியாதையையும் தருவதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கறது. என்ன தான் சொன்னாலும் இன்னொரு வேலை கிடைத்து அதில் செட்டில் ஆவது பெரிய சவால் தான். ஆனால் அதற்காக ஒரு வேலை போனால் இந்தியாவே நஷ்ட பட போகிறது, எல்லாமே போய் விட்டது//

இது உண்மை! ஆனால், தனி மனிதனுக்கும் அவன் சார்ந்த குடும்பத்திற்கும் கஷ்டம் ஏற்படுமா? ஏற்படாதா?. உங்களின் கருத்தே தெளிவாக இதை விளக்குகிறது.

//நீங்கள் என்னவோ உழைப்பாளிகளின் தோழன் போலவும் நாங்கள் என்னவோ திமிர் பிடித்த பண்ணையார்கள் போலவும் . ஏன் AC அறையில் உட்கார்ந்து வேலை செய்வது என்ன குற்றமா? இல்லை பாவமா?//

ஐயோ! நீங்கள் ஏஸி அறையில் இருப்பதை யார் குற்றம் சொன்னது?, தங்களின் பெற்றோர்கள் புகட்டிய கல்வியறிவினால், தங்கள் கற்றுக் கொண்டதினால் நீங்கள் தாரளமாக அனுபவிக்கலாம், இதில் தவறே இல்லை. ஆனால் ஒரு சாமன்யனைப் பற்றி பேசும் ஒரு பதிவின் பின்னூட்டங்களில் அவர்களுக்கு ஆதரவாக ஒரு சில கருத்துக்களையாவது தெரிவிக்கலாம்தனே? ஆனால் நீங்களோ "சில இந்தியர்க்கு வேலை போனால் என்ன செய்ய முடியும். அவர்களுக்கு வேறு வேலை கிடைக்க போகிறது. யாரும் நடு தெருவில் நிற்க போவதில்லை. இது இல்லை என்றால் இன்னொன்று." என்ற கருத்தில் ஒரு சாமன்யனின் கஷ்டம், உங்களின் எழுத்துக்களில் வெளிப்படாத போது எவ்வாறு எண்ணத் தோன்றும்.

//நான் என் பதிலில் எங்கும் புரட்சி வேண்டும் என்று சொல்ல வில்லையே. வளைகுடாவில் உட்கார்ந்து கொண்டே இங்கு புரட்சி வேண்டும் என்று சொல்லி எடாகுடமாக மாட்டி கொள்ள நான் ரெடி இல்லை.//

கலீல் சார்!, நீங்கள் பதிவுலகை அதிகமாக படிப்பதில்லை என்று எண்ணுகிறேன்!, இந்தக்கருத்து உங்களை நோக்கியதல்ல, ஒரு சிலர் பதிவுலகில் இருந்து கொண்டு "புரட்சி புரட்சி" என்று வயிற்றில் புளியைக் கரைக்கிறார்கள் அவர்களை நோக்கியது, அவர்களுக்கு இங்குள்ள கஷ்ட நஷ்டம் தெரியாது அவர்களுக்கு சிறிதளவாவது உணர்த்துவதற்க்காகத்தான், அவர்களின் எண்ணம் வளைகுடா நாட்டில் வெறும் இசுலாமியர் மட்டுமே வேலை செய்கிறார்கள், வேறு யாருமே வேலை செய்வதில்லை என்பது போன்ற மாயை ஏற்படுத்துவதை அகற்றுவதற்க்காகத்தான், புரட்சி வெடித்தால் இங்கு வேலை பார்க்கும் வெளிநாடுகளைச் சேர்ந்த அனைவருக்குமே பாதிப்புத்தான், அங்கு இருந்து கொண்டு இங்கு வேலை பார்ப்பவர்களின் வயிற்றில் ஏன் மண்ணைவாரிப் போடவேண்டும்? அது போன்ற ஆசைகள் ஏன்? இப்பொழுது உங்களுக்கு அதுபோல் எழுதுபவர்களின் எண்ணம் என்னவென்று விளங்கி இருக்கும் என்று எண்ணுகிறேன், எனவே அது உங்களை நோக்கிய பின்னூட்டம் இல்லை. இது உங்களைக் காயப்படுத்தி இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.

கலந்துரையாடலுக்கு நன்றி.


சரி உங்களுக்காக!
Now, I changed as

வளைகுடா வேலைக்காரன்,

khaleel said...

கரூத்துக்கும் புரிதலுக்கும் நன்றி.