Followers

Thursday, September 04, 2014

நாயோடு திருமணம் புரிந்த இந்தியப் பெண்!





மணப்பெண்ணான மங்கள் முண்டா கூறுகிறார் : 'இந்த திருமணத்தில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் கிராமத்து மக்கள் எனக்கு தோஷம் இருப்பதாகவும் ஒரு நாயோடு திருமணம் முடித்து வைக்கப்பட்டால் அந்த தோஷம் கழியும் என்றும் சொல்கிறார்கள். இந்த திருமணத்தால் எனது கணவனின் வாழ்நாளும் அதிகரிக்கும் என்றும் சொல்கிறார்கள். எனக்கேற்ற ராஜ குமாரனை தேடி நானும் காத்திருக்கிறேன்.சிறந்த ராஜகுமாரனை பெற்றுக் கொள்ள இன்று இந்த நாயோடு எனது திருமணம் முடிந்துள்ளது'

பெண்ணின் தகப்பன் அமின் முண்டா: "இது போல் பல திருமணங்கள் எங்கள் கிராமத்தில் நடந்துள்ளது. இந்த திருமணத்துக்குப் பிறகு எனது பெண்ணின் வாழ்நாள் மிகவும் பிரகாசமாக இருக்கும்".

பெண்ணின் தாய்: "கடன் வாங்கித்தான் இந்த கல்யாணத்தை நடத்தினோம். எப்படியோ என் மகளின் தோஷம் இந்த நாய் கல்யாணத்தால் கழிந்தால் சரி".

இந்த திருமணத்தை முழு கிராமமும் சேர்ந்து நடத்தி வைத்துள்ளது. உண்மையில் இந்த அழகிய மணப்பெண்ணின் அறியாமையை நினைத்து வருத்தமுற்றேன். ஒரு மனிதன் தனது வாழ்நாளை இப்படித்தான் அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற இறை கட்டளைகளை தூரமாக்கினால் அதன் விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பதற்கு இது போன்ற திருமணங்கள் சிறந்த உதாரணம்.

மோடி ஆட்சி வந்தால் இந்தியாவில் புரட்சி வெடிக்கும் என்று பல இந்துத்வாவாதியினர் கூறி வருகின்றனர். ஒருகால் இந்த புரட்சியைத்தான் கூறுகிறார்களோ?

'அல்குத்ஸ் என்ற' அரபி நாளிதழும் இந்த செய்தியை எடுத்துப் போட்டு 'இந்தியர்களின் திருமணம் பாரீர்' என்று விளம்பரப்படுத்துகிறான். இதை பார்க்கும் இந்தியனான எனக்கு எந்த அளவு வெட்கம் பிடுங்கித் தின்னும் என்று சொல்ல வேண்டியதில்லை. அரபுகள் இதற்கு கொடுத்துள்ள கமெண்டுகளை படித்துப் பார்த்தால் விழுந்து விழுந்து சிரிப்பீர்கள். எப்படியோ மோடியின் ஆட்சி பல புரட்சிகளை செய்து வருகிறது. அதில் இதுவும் ஒன்று.


هندية تتزوج كلبا بسبب "حظها" السيئ ...

تزوجت فتاة هندية، تبلغ من العمر 18 عاما، في احتفال ضخم الأربعاء الماضي، كلبا ضالا كجزء من طقوس قبلية تهدف إلى "دفع الشر" عن القرية.

وكانت مانغلي موندا (18 عاما)، من قرية نائية في ولاية جهارخاند بشرق الهند، تزوجت الكلب في حفل نظمه شيوخ القرية، بعد أن قال زعيمهم إن الفتاة "سيئة حظ"، وإن زواجها من شاب سيجلب الدمار لعائلتها وقريتها.

وحضر الكلب، الذي أطلقوا عليه اسم شيرو، إلى الحفل برفقة والد الفتاة، في سيارة مزينة، وعند وصوله، رحب به حضور الحفل بابتهاج كبير، وفقا لصحيفة "ديلي ميل" البريطانية.

وقالت موندا، التي لم تذهب إلى المدرسة قط، إنها ليست سعيدة بزواجها من كلب، ولكنها أصرت على أن هذا الزواج سوف يساعدها على تغيير حظها السيئ.

وأضافت "لقد تزوجت من هذا الكلب لأن شيوخ القرية يعتقدون أن حظي السيئ سينتقل إليه، وبعد ذلك ، سوف يكون للرجل، الذي سأتزوجه حياة طويلة".

-https://www.facebook.com/alqudsnewspaper?fref=nf


1 comment:

tamilan said...

வானரங்கள் என்று இராமாயணத்தில் அழைக்கப்படுவோர் யார்?

பிரம்மதேவனின் கட்டளையை நிறைவேற்ற கடவுள்கள் நடத்திய கற்பழிப்பில் பிறந்தவர்களே வானரங்கள்.

அழகிகளான அப்சரசு, விலைமாதர்கள், பருவமடையாத பெண்களைக் கற்பழித்தபோதும்,

நாகர்கள் மற்றும் யக்ஷசர்களுடைய மணமாகாத பெண்களையும், திருமணம் செய்து வாழ்ந்து கொண்டிருந்த ருக்ஷா, வித்யாதர், கந்தர்வர்கள், கிண்ணர்கள், வானவர்களுடைய மனைவிமார்களைக் கற்பழித்தபோது ஏற்பட்ட கலப்பில் பிறந்தவர்களே, இராமனுக்கு உதவிய வானரங்கள்.

முனிவர்கள், ரிஷிகள் பிறந்த வரலாறே வக்கிரமானது. இந்து புராண, இதிகாச மேதைகளின் பிறப்புகளை ஆராய்வோம்.

கலைக் கோட்டு ரிஷி மானுக்கும்,

கௌசிகர் குசத்திற்கும்,

ஜம்புகர் நரிக்கும்,

கவுதமர் மாட்டிற்கும்,

அகஸ்தியர் குடத்திலும்,

மாண்டவியர் தவளைக்கும்,

காங்கேயர் கழுதைக்கும்,

கவுனர் நாய்க்கும்,

கணாதர் கோட்டானுக்கும்,

சுகர் கிளிக்கும்,

ஜாம்புவந்தர் கரடிக்கும்,

அஸ்வத்தாமன் குதிரைக்கும்"

பிறந்தாக இந்து புராணங்கள் கூறுகின்றன.

இந்து பார்ப்பனப் புராண இதிகாச நாயகர்களின் தாய், அவர்களை யாருடன் இணைந்து பெற்றாள் என்பதை ஆணாதிக்க அடிப்படையில் விளக்க முடியாத பெண்ணின் புணர்ச்சி வடிவத்தை, மனிதன் அல்லாத மிருகப் புணர்ச்சியூடாக விளக்கியது.


வள்ளியம்மையின் பிறப்பும் மிருகப்புணர்ச்சியாகும்;.

காசிபர் மானுடன் புணர்ந்து வள்ளியம்மையைப் பெற்றார்.

SOURCE: http://www.tamilcircle.net